வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் தணிகாசலம் சிவகணேசன் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சண்முகலிங்கம் கமலாவதி அவர்கள் கடந்த 29.08.2025ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சிவகணேசமூர்த்தி (தனம்) 28.07 2025 திங்கட் கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை, ஜேர்மனி, இந்தோனேசியா, புவனஸ் ஐரிஸ் (Buenos Aires) (ஆஜென்ரீனா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரங்கா பார்த் அவர்கள் மே 15ந் திகதி வியாழக்கிழமை புவனஸ் ஐரிஸில் (Buenos Aires) காலமானார்.
வல்வெட்டித்துறை, வேம்படியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா (Sydnoy)யை வகிப்பிடமாகவும் சேதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03/04/25 வியாழன் அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கிட்னசாமி ( retired merchant navy officer ) அவர்கள், மார்ச் 15, 2025 அன்று Halifax, Canada வில் காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் பெப்ருவரி 24 திங்கட்கிழமையன்று பிரம்டனில் காலமானார்.
தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Mitcham, Landonயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சக்திவேல் மதியழகன் 20-01-2025 அவர்கள் அன்று காலமானார்.