வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும் வேவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமிகாந்தன் (தங்கத்துரை) அவர்கள் இன்று 12.08.20 அன்று வல்வையில் காலமானார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், யங்கூன் (ரங்கூன்), மியான்மர் (பர்மாவை) பிறப்பிடமாகவும், நியூஸிலாந்து, வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி இராமநாதன் அவர்கள் 02.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
கொழும்பைப் பிறப்பிடமாகக்கொண்ட நடராஜசிவம் அவர்கள் இன்று (24-06-2020) மாலை காலமானார். (இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாளராகவும், சூரியன் F.M வானொலி நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியவர்).
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசாமி கார்மேகசுந்தரம் அவர்கள் 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் குமரகுரு அவர்கள் இன்று மாலை 04.30 மணியளவில் ஊரிக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் அன்புப் புதல்வன் விக்கினேஸ்வரன்(கந்தன்) சுகயீனம் காரணமாக26/04/2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.