வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் இங்கிலாந்து , Brampton கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி 16-03-2026 அன்று Brampton நகரில் காலமானார்.
வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு ரங்கநாதன் லோகநாதன் (பாபு) அவர்கள் 08.03.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி, கொத்தியாலையைப் பிறப்பிடமாகவும், கல்ரோட் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சாமி நாராயணசாமி இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை பிலாவடியை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.நடராஜா மோனகுரு (மணி அண்ணா) அவர்கள் கடந்த 18/02/2026 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை செந்தித்துரை அவர்கள் 11-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பெரியகடற்கரை தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், திருவள்ளுவர் நகர் திருவான்மியூர் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவசாமி ஆனந்தவேல் அவர்கள் 05/02/2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ண அம்மாள் குமாரசாமி(அம்மன்கிளி) அவர்கள் 08/01/2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, கொழும்பு, இங்கிலாந்து, நியூசிலாந்து, டொராண்டோ கனடா ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் வாழ்ந்த திருமதி இந்திராணி சபாபதி அவர்கள் மார்கழி மாதம் பதினைந்தாம் நாள், இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டு டொராண்டோ, கனடாவில் சிவபதம் அடைந்தார்.
யாழ்/ வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நித்தியானந்தன் (சின்னத்துரை) அவர்கள் 13/12/2025 இன்று காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனில் சிலகாலம் வசித்து, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் Spectrum Video நிறுவன உரிமையாளர் அமரர் நாகமுத்து ஸ்ரீராம் அவர்கள் 26/11/2025 அன்று மிச்சத்தில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் வனவிலாகா, திறைவரி, சுங்கத் திணைக்களங்களில் கடமை புரிந்து ஓய்வுபெற்று பின்னர் White Horse Travels & Linco Trade & Shipping Co. யை ஆரம்பித்து நடத்தியவருமான திரு. செல்வவடிவேல் சாந்தலிங்கம் இன்று 03.11.2025 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வாழைச்சேனை காகித ஆலையின் ஓய்வு பெற்ற பிரதம இரசாயனவியலாளர் திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.
திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று தமது இல்லமான நறுவிலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், இலங்கையில் அகால மரணத்தை தழுவிக்கொண்டார்.
தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் இன்று (25.10.2025) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவையும் வதிப்பிடமாகவும் கொண்ட Dr. நடனகுருசாமி கமலநாதன் அவர்கள்கடந்த 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Sydney, Australia வில் இறைவனடி சேர்ந்தார்.