யாழ்/ வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நித்தியானந்தன் (சின்னத்துரை) அவர்கள் 13/12/2025 இன்று காலமானார்.
யாழ்/ வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நித்தியானந்தன் (சின்னத்துரை) அவர்கள் 13/12/2025 இன்று காலமானார்.
அன்னார் பிரேமலீலாவின் அன்புக் கணவரும்,
ராம்குமார், லவகுமாரன், செல்வக்குமாரன், யோகலதா உதயகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபா, ஜெயக்குமாரி யாழினி, திருநாவுக்கரசு ( கண்ணன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15/12/2025.. திங்கட்கிழமை மதியம் 1.மணிக்கு வீட்டில் கிரியைகள் நடைபெற்று மதியம் 3.மணிக்கு பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத் தருகின்றோம்