வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக ...
கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈழத் தமிழர் நலனுக்காக பிரித்தானியாவில் உழைத்து வந்த திரு.கிருஸ்ணசாமி மனோகரன் (மனோ) அவர்கள் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார். யாழ் தொண்டமனாற்றை பிறப்பிடமாகக் கொண்ட திரு.மனோகரன் அவர்கள்...........
தும்புருவளை விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 7 நபர் 6 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுதொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிவரை முன்னேறிய நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
உலகின் மிகப்பெரிய கார் மற்றும் பார ஊர்தி தாங்கிக் கப்பல் (World’s largest Pure Car and Truck Carrier -PCTC) 'Hoegh Trigger' தனது கன்னிப் பயணத்தில் கடந்த 31 ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. கார் மற்றும் ட்ரக் வண்டிகளை ஏற்றி இறக்க வந்திருந்த நோர்வேயின் ஒஸ்லோவில்
AFC கிண்ணம் என்பது Asian Football Confederation (AFC) இனால் நடாத்தப்படும் கண்டங்கள் அடிப்படையில் உலகின் இரண்டாவது பழமையான (Second oldest continental football championship in the world) உதைபந்தாட்டப் போட்டி ஆகும். இந்த சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை தனதாக்கும் ஆசிய அணியானது FIFA Confederations Cup ற்கு தானாகவே தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
தவத்திரு வே. முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு நேற்றையதினம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு க. ஆனந்தராசா அவர்கள் குருவின் வார்த்தை நிதர்சனம் என்னும் பொருளில் பக்கவாத்திய சகிதம் இசை சொற்பொழிவை ஆற்றினார்.
முருகேசு....
நாடாளவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் யாவும் 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக நாளை மறுதினம் 5ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 26 ஆம் ...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய ஆசிரியர் திரு.சு.குணேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டமையினையிட்டு வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேற்படி விழா கடந்த........................
கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக் கூட்டம் 17.04.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு பாரதி சனசமூக நிலையத்தில் பிரதேச சபை செயலாளர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரதி சனசமூக ...
நேற்று 01-04-2017 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சார்பாக பங்கு பற்றிய வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ஶ்ரீகரன் கனுஜா
19 வயதான இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த Kshitji Singh Bisht என்னும் இளைஞன், கப்பல் ஒன்றில் Cadet ஆக பணிபுரிய ஆரம்பித்து வெறும் 2 நாட்களில் உயிர் இழந்த சம்பவம் கடலியல் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி லண்டனில் உள்ள துறைமுகம்...
தென்கொரியாவிற்குச் சொந்தமான Stellar Daisy (Ore carrier) என்னும் 321 மீட்டர் நீளமான கப்பல் ஒன்று, தென் அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணாமல் போயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. உருகுவே நாட்டை அண்டிய கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது, கப்பலுக்குள் நீர் புகுந்ததைத்....
தொண்டமனாறு வீரமாகாளி அம்மன் கோவிலில் புதிய கொடித் தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த இந்தத் திருப்பணி தற்பொழுது நிறைவுற்றுள்ளது.கீழே படத்தில் சில தினங்கள் முன்பு கொடித் தம்பம் அமைக்கும் பணி நடைபெற்றிருந்ததைக் காணலாம்.
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவி 5A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். சித்தியடைந்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வருமாறு..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 08.04.2017 (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் வல்வெட்டித்துறை வேம்படி சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி மாணவன் செல்வன் ராஜேஸ்கண்ணா பிரதீப் 8A B பெற்று சித்தியடைந்துள்ளார். ஹாட்லிகல்லூரியில் கல்வி பயிலும்
தெற்காசிய நாடுகளில் உள்ள இரண்டாவது செலவுகூடிய நகரமாகவும் உலகில் 108 ஆவது நகரமாகவும் கொழும்பு தெரிவாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசியாவில் .....
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன. வல்வை வல்வை சிதம்பர கல்லூரியில் ஒரு மாணவி 4A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். சித்தியடைந்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வருமாறு...
இன்றைய நாளான 28 ஆம் திகதி மார்ச் மாதம் 1980 ஆம் ஆண்டு மறைந்த திரு.துரைராசா யோகரெத்தினராசா அவர்கள், அதிகாலை 03.30 மணி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 57.5 மணித்தியாலங்கள் கடலில் மிதந்து சாதனை புரிந்தார். இச் சாதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் .....
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் திருவிழா இன்று நிறைவு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா சுமார் 11.00 மணியளவில் சுவாமி..
வல்வெட்டித்துறையில் இருந்து வேறு பகுதிக்கு விநியோகிப்பதற்கு தயாராக இருந்த ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான 11/2 கிலோகிராம் ஹெரோயினை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியதுடன் வல்வையைச் சேர்ந்த ஒருவரை கைது ...
வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 6102 மாணவர்களே 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது....
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியடப்பட்டள்ளது. கம்பர்மலையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள். திறமைச் சித்தி பெற்ற மாணவர்களின் விபரம்..
தொண்டமனாறு வளர்மதி முன்பள்ளிக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது. முன்பள்ளிக்கு ஏற்கனவே ஒரு கட்டடம் அமைந்திருந்த போதிலும், அதிகரித்து வரும் முன்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்க் கொண்டு இப்புதிய கட்டடம் 40 x 40 அடி அளவில்
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியடப்பட்டள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் திறமைச் சித்தியை பெற்றுள்ளார்கள்.
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஒரு மாணவி 5A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 14 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி...