வல்வெட்டித்துறை பற்றிய ஆவணங்களை சுமந்து வருகின்ற வல்வை ஆவணக் காப்பகம் தனது 5 ஆம் ஆண்டை எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இலங்கையில் ஒரு ஊருக்கென என ஒரு ஆவணக் காப்பகமாக விளங்கி வல்வைக்கு பெருமை சேர்க்கும் வல்வை ஆவணக் காப்பக நிறைவு விழா....
தொண்டைமனாற்று கடற்கரை உல்லாசப் பிரயாணிகளை தற்பொழுது கவர்ந்து வருகின்றது. கடந்த வருடம் வலிகாமம் பிரதேச சபையால், தொண்டைமானாறு ஏரி பாக்கு நீரினையுடன் கலக்கும் பகுதியான தொண்டைமனாற்று ஆற்றுவாய் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் சில
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆடவர் தனி நபர் நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பெண்கள் குழு நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தினால் பிரதேச செயலக ரீதியிலான கபடி போட்டிகள் இன்று வல்வை ரேவடிக் கடற்கரை மைதானத்திலும், கரப்பந்தாட்ட போட்டிகள் வல்வை உதயசூரியன் கடற்கரையிலும் இடம்பெற்றன. கரப்பந்தாட்ட போட்டிகளின் வரிசையில் பருத்தித்துறை செயலக அணி ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் நிறைவெய்தியது.
நிகழ்ந்துவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தையொட்டி வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து அம்மன் கோவில் வரையான பகுதியில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்மன் கோவிலுக்கு அருகாமையில் சுமார் 30 அடி உயரத்தில் பெண் கடவுளான ..
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் வருடாந்த மகோற்சவத்தையொட்டி ஆலய வீதியில் ஜயப்பன் சிலை வடிவமான கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஜயப்பன் சிலை வடிவமான கட் அவுட் அமைக்கப்பட்டுவருவதனை கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிளியில் காணலாம் ..
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டத்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் திருவிழா நேற்று இரவு 11 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. இத்திருவிழாவில் சிறுமிகளின் நடனம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12 மணியளவில் நிறைவெய்தியது.
கனடா வல்வை நலன்புரிச் சங்க ஒன்று கூடல் மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது என நலன்புரிச்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலதிக விபரம் வருமாறு,
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டத்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா இன்று இரவு 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 09 ஆம் திகதியும், தீர்த்தம் ..
வல்வெட்டித்துறையில் வல்வை பெண்கள் இளைப்பாறும் இல்லம் எனும் பெண்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உதயமான இந்த இல்லம் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து, அம்பாள் தாமரைப் பீடத்தில் ஏறி வீதி உலா பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நிறைவெய்தியது. திருவிழாவின் பின்னர் அடியார்களுக்கு ...