வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நீண்ட பகல் திருவிழாவாகக் கருதப்படும் “பூங்காவனம்” இன்று நண்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து நண்பகல் 2 மணியளவில் அம்பாள் வீதியுலா...
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் நாளை 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 21 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம் மே 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகின்றது. காண்டவனம் வருடா வருடம் சித்திரை மாத வசந்த ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முதுமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 11 நாள் திருவிழாவான “பூங்காவனம்” இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோயில் வாசலில் உள்ள பூங்காவனம் மற்றும் கோயில் வீதிகள் மரங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் இரவு திருவிழா தண்டிகை இரவு 11.30 மணிக்கு நிறைவுற்றது. வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவன மகோற்சவம் இன்று நடைபெறவுள்ளது.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான பெண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் ..
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது. போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்...
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் 08-05-2017 ஆம்திகதி மாலை 03.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல்..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நேற்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா மிகவுன் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 07 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்ட பூசையைத் தொடர்ந்து, அம்பாள் வீதி உலா வந்தார். ஜந்து தலை பாம்பின் வாகனத்தில் ஏறி அம்பாள் வெளிவீதி ...
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சிதம்பரா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப் பொதுக்கூட்டம் சம்பந்தமாக சிதம்பர ..
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. முதலாவதாக போட்டியில் வல்வை நேதாஜி ...
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் திருவிழா இன்றாகும். நேற்றைய வேட்டைத் திருவிழாவின் பின்னர், மகோற்சவத்தின் முக்கியதிருவிழாவாகக் கருதப்படும் பாம்புத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதி ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் வேட்டை ஆடுவதற்காக நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்குச்சென்று..