லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் நடைபெற்ற பகல் இரவுத் திருவிழாவின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நிறைவெய்தியது. இன்றைய திருவிழாவில் அம்பாள் கப்பல் வாகனத்தில்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது. நேற்றைய திருவிழாவில் அம்மனுக்கும் நடைபாவாடை விரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வானது 15 நாட்கள் நடைபெறும் வருடாந்த..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2 ஆம் நாள் திருவிழா பகல் 1000 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் சுமார் 1200 மணியளவில் நிறைவெய்தியது. திருவிழாவின் பின்னர் ...
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள (1st Floor, 190-194, Mitcham Road, Tooting) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 8, 9,10 ஆம் ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் முதலாம் நாள் திருவிழா நிறைவு இன்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. மாலை 7 மணியளவில் வசந்த மண்டப பூஜை ஆரம்பித்து, சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதி உலா வந்திருந்தார். ...
இன்று ஆரம்பமான வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் அன்னை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களின் தொகுப்பின் வெளியீடு இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் இடம்பெற்ற கொடியேற்றத்தினைத் தொடர்ந்தே குறித்த பாடல்கள் அடங்கிய இறுவெட்டு....
வல்வையர்களை ஒன்றிணைக்கும் மிக முக்கிய சமய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 08 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து, சுமார் 10.30 ..
கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை அணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளமை தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை பிரதி தலைவர் சதீஸ் அவர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் 800 M ஓட்டத்தில் ..
அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கடந்த 22-01-2017 அன்று Toongabble Sydney இல் நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு..
வல்வெட்டிதுறையின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு கோவிலின் உள் மற்றும் வெளி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கீழே படங்களில்..
பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலை பந்தாட்டத்தில் இறுதிப்போட்டிக்கு வல்வை பெண்கள் அணி தெரிவாகியுள்ளது. போட்டிகள் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் பங்கெடுத்த வல்வை நெடியகாடு...
நேற்றையதினம் (24.04.2017) தமிழக அரசு அறிவித்துள்ள சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் வரிசையில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும் சிறந்த சொற்பொழிவாளருமாகிய 'கம்பவாரிதி' ஜெயராஜ் அவர்களுக்கு, "கம்பர் விருது" வழங்கப்படுகிறது. இன்று..............
நாளை மறுதினம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே இடம்பெற்றது. வல்வை நகரின் பிரதான நிகழ்வாகத் திகழும் இந்த விழா 16 நாட்கள் இடம்பெறவுள்ளது. மேலும்
சிதம்பரா கணிதப் போட்டிக் குழு CWN 11 Plus இனால் சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara Maths Challenge 2017) இந்த வருடமும் மிகவும் சிறப்பாக இலங்கை உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் நாடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் தகமைபெற்ற.........
இந்த வருடத்தையும் விட மேலும் சிறப்பாக வல்வை விளையாட்டுக் கழக 60 ஆவது வருட கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்குரிய தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாகவும் , நேற்று நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழக பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து...
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு சிவன் அறக்கட்டளை நிறுவனர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் ரூபா 50,000/- நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் இன்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதுவரை நடைபெற்ற சகல....