இந்த கப்பல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை கொடியின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் 2017 ஜனவரிமாதம் 28 ம் திகதி கொழும்பிலிருந்து Djibouti நோக்கி பயணித்துள்ளதுடன் அன்றையதினம் கப்பலில் இருந்த கொமரூஸ் (Comoros) கொடி மாற்றப்பட்டதாகவும............
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் நேற்று 15/3/2017 அன்று ஆற்றிய உரையின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெரு விளையாட்டுக்களின் வரிசையில் நேற்று கபாடி சுற்றுப் போட்டி இடம்பெற்றது. நேற்று இரவு வல்வை நேதாஜி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டியில் நேதாஜி அணி முதாலவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. ரேவடி அணி....
பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்து, அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் பயணங்களின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தும், இந்தப் பெண்....
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்களின் விபரம் வருமாறு.......
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கொமொறோசில் (Comoros) பதிவு செய்யப்பட்டதாகும். கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை வெளி விவகாரத்துறை உறுதிப் படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட கப்பலின்....
இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. விடுவிக்கப்பட்ட இலங்கை.................
இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Aris 13 எனப் பெயரிடப்பட்ட எண்ணை தாங்கி கப்பல் ஒன்ற சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் பின்னர் நிகழும் முதலாவது கடத்தல் சம்பவம் இதுவாகும்.கடத்தப்பட்ட கப்பலை.....
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்டையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி நேற்றைய தினம் வல்வை சிவகுரு வித்தியாசாலை தையல்பாகர் அரங்கில் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்...
வடமராட்சி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி நேற்று 13-03-2017 வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இடம்பெற்றது.வடமராட்சி வலய கடற்கரை கரப்பந்தாட்ட இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் எதிர் கரவெட்டி...
பருத்தித்துறை கொட்டடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தெற்பத்திருவிழா நேற்று முன்தினம் 12.03.2017 அன்று இரவு நடைபெற்றது. தெற்பத்திருவிழாற்காக சுவாமிகள் படகுகளில் அமைக்கப்பட்ட மிதவையில் வைக்கப்பட்டு, ஆலயத்தின் தீர்த்தமான குளத்தில் இடம்பெற்றது. பருத்தித்துறை.....
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கடல் சார் விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.
சிதம்பர கணிதப் போட்டிப் பரீட்சை (Chithambara maths challenge2017) இலங்கையிலும் சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்கம் CWN இலங்கை கிளையால் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
கீழே படத்தில் உலகின் மிகவும் ஆபத்தான முதல் பத்து நீர்நிலைகள் (Top 10 Most Dangerous Waters In The World) பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. Catnapsin transit என்னும் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நீர் நிலைகள் நேரடியாக மனித குலத்திற்கு கொடுக்கும் தாக்கத்தின் அடிப்படையில்.................
சனி, ஞாயிறு இரு தினங்களும் ஏறத்தாழ அரங்கு நிறையும் கட்டம் வந்துவிட்டது, இதனால் மேலும் சில தினங்கள் திரைப்படம் நீடிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூவாயிரம் போஸ்டல்கள் யாழ் குடாநாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன, வவுனியாவரை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தாயகத்தில்....
பருத்தித்துறை இளையோர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி வல்லியானந்தம் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இக் கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் முதலாம்.....
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 12.03.17 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்
மீன் பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரப் பகுதி ஒன்று (Fishing boats Anchorage) ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டில் பல கோடி ரூபா செலவில் வல்வெட்டித்துறையில் அமைக்கப்படவுள்ளது. வல்வையில் நங்கூரப் பகுதியை....
கெருடாவில் தொட்டில் கந்தசாமி கோயில் மற்றும் தீருவில் புட்கரணி பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது. சுவாமிகள் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரை வந்தனர். இதனையொட்டி தொட்டில் கந்தசுவாமி...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை (12) திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. நாட்டிலிருந்து கச்சத்தீவிற்கு செல்லும் பக்தர்களுக்காக விசேட படகு சேவை ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது எனத்
கடந்த 2 வாரங்களாக அரசவேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ் நகரில் காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில்.........................
வடமாகாணத்தின் சிறந்த சுற்றாடல் நேயமுள்ள பாடசாலையாக நெல்லியடி மத்திய கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரிவால் "SUWASARA THAKSALAWA -2016" எனும்
உலகின் முதலாவது குகை கடல் பாதையை (World’s first ship tunnel) நோர்வே அமைக்கவுள்ளது. 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமையவுள்ள 1.7 கிலோமீட்டர் நீளமான இந்த ஸ்ரட்ட குகை (Stud tunnel) அமைக்க சுமார் 10 வருடங்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.கப்பல்களுக்கு பெருத்த...........
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு சாதாரணதர பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை......
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை கடற் தொழில் அமைச்சு ....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் அமைக்கும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறலாம் என தெரிய வருகிறது. குறித்த நீச்சல் தடாகத்தை சர்வதேச தரத்திற்கே சர்வதேச போட்டிகளை......