தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய ஆசிரியர் திரு.சு.குணேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டமையினையிட்டு வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி விழா கடந்த 17.03.2017 அன்று வித்தியாலய மண்டபத்தில் ஆசிரியர் நலன்புரிச் சங்கத் தலைவரும் பிரதி அதிபருமாகிய திரு யோ. ரவீந்திரன்அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பாராட்டு உரைகளை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.புஸ்பலிங்கம் உட்பட்ட பலர் வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.