கெருடாவில் தொட்டில் கந்தசாமி கோயில் மற்றும் தீருவில் புட்கரணி பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது. சுவாமிகள் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரை வந்தனர். இதனையொட்டி தொட்டில் கந்தசுவாமி...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை (12) திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. நாட்டிலிருந்து கச்சத்தீவிற்கு செல்லும் பக்தர்களுக்காக விசேட படகு சேவை ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது எனத்
கடந்த 2 வாரங்களாக அரசவேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ் நகரில் காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில்.........................
வடமாகாணத்தின் சிறந்த சுற்றாடல் நேயமுள்ள பாடசாலையாக நெல்லியடி மத்திய கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரிவால் "SUWASARA THAKSALAWA -2016" எனும்
உலகின் முதலாவது குகை கடல் பாதையை (World’s first ship tunnel) நோர்வே அமைக்கவுள்ளது. 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமையவுள்ள 1.7 கிலோமீட்டர் நீளமான இந்த ஸ்ரட்ட குகை (Stud tunnel) அமைக்க சுமார் 10 வருடங்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.கப்பல்களுக்கு பெருத்த...........
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு சாதாரணதர பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை......
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை கடற் தொழில் அமைச்சு ....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் அமைக்கும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறலாம் என தெரிய வருகிறது. குறித்த நீச்சல் தடாகத்தை சர்வதேச தரத்திற்கே சர்வதேச போட்டிகளை......
டெங்கு ஒழிப்பு வாரமொன்றை மீண்டும் ஒரு தடவை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்பிரல் 4 ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பின்றகளுக்கான 2017ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொம்மந்தறை சனசமூக நிலையத்திற்கு ரூபா 75,000/- நிதியை ஒதுக்கியுள்ளார்..........
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் விண்மீன் A ...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்திய Northern Challengers cup -2016 மாபெரும்உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது.இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இடம் பெறலாம் என தெரியவருகிறது. கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் வெளிவிவகாரதுறை அமைச்சர் ...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் மைக்கல் ...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு புதிய சீருடைநேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சீருடை அன்பளிப்பினை CEYTEC PACKAGING PVT LTD இன் உரிமியாளரும் வல்வையில் தொழில் அதிபருமான திரு.மதனசுந்தரம் ஸ்ரீறீதரன் வழங்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தின் 2017/ 2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் வருமாறு....
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
“Northern Challengers cup-2017” யின் இறுதிப் போட்டி இன்று 07-03-2017 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த வருடம் தொடங்கிய மாபெரும் உதைப்பந்தட்ட சுற்றுப்போட்டி வடக்கின்
பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (Police clearance) இன்று முதல் இணையத்தளத்தின் மூலம் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புதிய இணையத்தளம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமான ...
கொலின்ஸ் A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:1 என்ற கோல் கணக்கில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. வல்வை விளையாட்டுக்கழகம் சார்பாக அணித் தலைவர் பிரசாந் 4 கோல்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 50வது ஆண்டு விழாவினை முன்னிட்டு வல்வை நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினால் கலை இலக்கிய போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கவிதைப் போட்டி,சிறுகதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய திறந்த போட்டிக்கு ...
'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்' எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். இந்த 'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்' எனும் மக்கள் குறைகேள் நிலையத்தின் மூலம் யாழ் மக்கள் தங்களுடைய அனைத்து......
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் கலட்டி .....
ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் (United Nations human rights council) 34 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி....
துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப்பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை மார்ச் 8 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள்....
இன்று நடைபெற்ற 80 ஆவது மவுண்ட் லவினியாநீச்சல் போட்டியில் (80th Mount Lavinia 2 Mile sea swim) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் பங்கு பற்றியிருந்தனர். Sri Lanka Aquatic Sports Union இனால் வருடா வருடம் நடாத்தப்படும் இந்த நீச்சல் போட்டியின் சிறுவர்களுக்கான போட்டி நேற்று....