Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
ஒரு நாள் சி.ரி.பி பஸ் ஒன்று நெடியகாடு சோதிப்பரமானந்தர் வீட்டுக்கு அருகில் நிற்கிறது.. சனம் ஓடிக்கொண்டிருக்கிறது.." கட்டைச்சத்திவேல் ஆருக்கோ அடிக்கிறாராம்.. அட.. நமது அண்ணனா..?" தோள்கள் தினவெடுக்கிறது.. ஓடிப்போகிறேன்.பேருந்திற்குள் அதன் நடத்துனர் அலறியபடி கிடக்கிறார்.. சக்திவேல்.....
வங்காள விரிகுடாவில் வட மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை தமிழ் நாட்டின் கரையைக் கடக்கவுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக பாக்கு நீரினைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது.
கீழே படத்தில் காணப்படுவது இன்று நண்பகல் வல்வைச் சந்தியில் காணப்பட்டது மாபெரும் வலம்புரிச் சங்கு ஒன்றின் உருவ அமைப்பாகும். இலங்கை தமிழ் FM ஒன்றின் விளம்பர நோக்கத்தோடு அமையப்பெற்ற இந்த வலம்புரிச் சங்கத் தாங்கிய வாகனம் யாழின் சகல இடங்களுக்கும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்
நாட்டில் நிலவி வரும் அசாதாராண காலநிலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எனக்கருதினால், பாடசாலைகளை அந்தந்த பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மூடுவது பற்றி முடிவு எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும்...
இலங்கையின் வட கிழக்கு கரையோரத்தை அண்மித்து நகர்ந்து வரும் தாழமுக்கத்தினால் பாக்கு நீரிணையில் பலத்த காற்று வீசி வருகின்றது. குறித்த இந்த அசாதாரண காலநிலையால் இன்று அதிகாலை ...
யாழ் தீபகற்பத்தையண்டி வட மேற்குத் திசையில் நகர்ந்துவரும் தீவிர தாழமுக்கம் (Depression) காரணமாக யாழ் வடமராட்சியின் வல்வெட்டித்துறை உட்பட்ட வடமராட்சியின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. பருத்தித்துறை தொடக்கம்...............
8 ஆவது டான் சின்கான் போனி ரொபேர்ட் (Shihan Bonnie Robert) ஞாபகார்த்த 3 ஆம் வருட கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் (Karate championship 2016) நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றன. பருத்தித்துறையின் தும்பளை பகுதியில் அமைந்துள்ள 'Institute of Martial Arts' (I M O Dojo) இல் நேற்று காலை முதல்....
கடந்த 12 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்கு தென் கிழக்காக உருவாகி மேற்கு வட மேற்குத் திசை நோக்கி இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்த தாழமுக்கம் தற்பொழுது வட மேற்குத் திசையில், இலங்கையில் கிழக்கு கரைக்கு அண்மையாக நகர்ந்து வருகின்றது. தாழமுக்கம் (Low pressure) மேலும்.........
தொண்டைமனாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றது. முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 12 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது. பூங்காவனத்தையொட்டி கோயிலின்.....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய் சங்கம்) (Hartley-college-past pupil's association- Parent body) வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் "Welcome to sunday show" நிகழ்வில் இவ்வார சிறப்பு நிகழ்த்துகையாக “விடிவில் முடிவு” எனும் நாடகம் அறிக்கை செய்யப்பட்டது. இதில் மனதை உருக்கும் வகையில் நடிகர்களின் நடிப்பு வெளிப்பாடு அமைந்திருந்ததோடு, பார்ப்போரை உணர்ச்சி வெள்ள....
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளிலும் தற்பொழுது மாலையிலிருந்து மழை பெய்து வருகின்றது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதும், குறித்த அசாதாராண காலநிலை நீடிக்கும் எனவும்....
'அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” புதிய செயற்திட்டம் 2016 இல் (“Nearest School is the Best School” National Programme 2016-2020) சிதம்பராக்கல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளது. நகரப்புற பிரபல்ய பாடசாலைகளில் உள்ள பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு, சிறந்த பயிற்ச்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளை சிதம்பராக்கல்லூரிக்கு
யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் தற்பொழுது வல்வெட்டித்துறை ரேவடி மற்றும்..
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு,, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைக்கும் இலங்கையின் மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரை இன்று (15) ஆரம்பமாகின்றது. குறித்த இந்தப் பாதயாத்திரை 56 நாட்கள் 572...
யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் நாளை 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை மைதானங்களில் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளன. கபடிப் போட்டிகள் ரேவடிக்....
இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாக உள்ள நிலையில் தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள இளம் நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. இச் செயற்திட்டம் நுண்கலை மற்றும் அழகியல் பல்கலைக்கழகம், மாகாணக் கல்வி அமைச்சுகள்...
வல்வெட்டித்துறை கடற்கரையை அண்டிய மீன்பிடி நடவடிக்கை இடம்பெறும் இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேவ்ஸ்வரனிடம் முறையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர்கள் பரம்பரையாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்..............
ஆட்ட நேர முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் வி.க வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக விண்மீன் கெனடி தெரிவு செய்யப்பட்டதுடன் அவரிற்கான பண பரிசு மற்றும் பதக்கத்தினை ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.சி.சிவப்பிரகாசம் அவர்கள் வழங்கி வைத்தார். இன்று இடம்பெறவுள்ள....
லண்டனைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விசார் அமைப்பான CWN 11 Plus, வல்வை நகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆங்கில பயிற்சிப் பட்டறை (English channel program) ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. புலம்பெயர் மக்களால் பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையில்....
பாலாபிஷேகவேளையின் போதுராகுபகவான் (கற்சிலை) உருவம் நீலநிறமாகமாறுகிறது என்று ஆண்டாண்டு காலமாக அனைவராலும் நம்பப்பட்டுவருகிறது. கூட்டல் கழித்தல் எதுவுமின்றி எனதுபார்வையிற்ப ட்டதைஅப்படியே தருகிறேன். எல்லாக்கோயில்களிலும் அபிஷேகம் நடைபெறும் வேளைகளில்....
கடலில் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்களின் போது உயிர் ஆபத்தை எதிர்நோக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களின் 'தேடி காப்பாற்றும் மீட்பு ஒத்திகை' (Search and Rescue - SAR Drill) ஒன்று இன்று முற்பகல் வல்வெட்டித்துறையை ஒட்டிய பாக்கு நீரிணை கடற்பரப்பில் இடம்பெற்றது. இன்று முற்பகல் சுமார் 11 மணியளவில்....
இந்திய சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் புயலாக மாறக்கூடிய தாழமுக்கம் (Low pressure) ஒன்று ஏற்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளதென என சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் கணிப்பிட்டுள்ளன. செய்மதி ஆதராங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல்களின் பிரகாரம், உருவாகும் என எதிபார்க்கப்படும்.....
சதாவதானி கதிரவேற்பிள்ளையின் 106 நினைவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் தரம் 1 ற்கான பேச்சுப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சண்முகதாஸ் ஜானகி பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். தரம் 1 முதல் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கிடையே
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (11) முதலாவது போட்டியில்.......
கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது தமிழ்ப் பாடசாலை (சோலை 06 ) கடந்த 07-05-2016 அன்று சனிக்கிழமை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமை பி.ப:13.00 தொடக்கம் 14.30 வரை வகுப்புக்கள் நடைபெறும் என்பதனை மொன்றியல் வாழ் மக்களுக்கு அறியத்தருகின்றோம் என கியூபெக்...
தொண்டைமனாற்றின் பிரதான மக்கள் குடியிருப்பான நடுத்தெருப் பகுதியில் அமைந்திருந்த சிறிய வைரவர் கோயில் ஒன்று சில நாட்கள் முன்பு அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைரவர் கோயிலானது கடந்த சுமார் 25 வருடங்களிற்கு மேலாக இப்பகுதி மக்களால் ஓர் கிராமிய தெய்வமாக வழிபடப்பட்டுவந்துள்ளது. ஆனாலும் கீழே படத்தில்..............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.