Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உலகில் கப்பல்களை வைத்திருப்பவர்கள் (Ship ownership) பட்டியலில் கப்பல் வர்த்தக்கத்தில் முன்னணியில் திகழும் சிங்கபூர் முதலிடம் பெற்றுள்ளது. சிங்கபூரை தளமாகக் கொண்டுள்ள கப்பல் சொந்தக்காரர்கள் ஆழ்கடலில் பயணிக்கக் கூடிய சுமார் 2,000 கப்பல்களை வைத்துள்ளனர். இவற்றின் ...
பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் கரைபுரண்டு ஓடும் காவேரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருநள்ளாறு. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், நாகபட்டினத்திலிருந்து 23 கி.மீ ...
அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்த வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட கடற்கரை உதைபந்தாட்டம் நேற்று நிறைவடைந்து. போட்டியில் நேதாஜி விளையாட்டுக் கழகம் முதிலிடத்தைப் பெற்றுக் கொண்டது. அறையிறுதி ஆட்டத்தில் ரேவடி B ....
உலக வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த மகோற்சம் ஓர் உலக சாதனையாக மௌனகால நிகழ்வெய்தியுள்ளது. வல்வையில் வாழ்ந்தவர்கள் கண்டம் விட்டு கண்டம் கடந்து பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டார்கள். கோடியாக் கரையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ முத்துமாரி சகோதரிகள்...
கடந்த சில நாட்கள் வரை இடம்பெற்று வந்த வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை நாம் தினம் தோறும் பிரசுரித்த அதே வேளை, குறித்த காலப் பகுதியில் எமது இணைய தளத்திற்கு நேரடியாக வந்து (Face book ஊடாக அன்றி) நாள் தோறும் 1000 ற்கு மேற்பட்டோர் ...
மதுரையில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு மாநில குறுந்தொடர் நீச்சல் போட்டித்தொடர் - 2015 (10 th Tamilnadu State Short Course Swimming Championship - 2015) இல் கலந்துகொண்ட ஈழச்சிறுமி தனுஜா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்....
வடமராட்சி வலய கல்வி அலுவலக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்கை நிலையத்தால் Computer Application Assistant NVQ Level 3 கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. புலோலி மெ.மி.த.க பாடசாலை அருகிலுள்ள வலய கணினி வள நிலையத்தில் வாரநாட்களில் பிற்பகல் 02.00 ...
கடந்த 3 தினங்களாக வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்று வந்த கடற்கரை உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளை 27 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகள் எமது இணையதளத்தில் இலங்கை நேரப் பிற்பகல் 6 மணி முதல் நேரடி ஒளி பரப்புச் ...
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி 3 ஆம் நாள் போட்டிகள் இன்று இடம்பெற்றன. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்ட இந்தப்போட்டியில் ....
இப்படிப்பட்ட பேராழத்தைப் புரிந்து கனிந்து உருகிய ஒரு பழுத்த தமிழ் பழம் நமது ஊரில் நம்மிடையே வாழ்ந்து போயிருக்கிறது என்பதை டென்மார்க்கில் இருந்துதான் எண்ணிப்பார்க்கிறேன். இவரை நாம் பயன்படுத்தினோமா.. புரிந்து கொண்டோமா.. அவரை போற்றினோமா.. எதுவும் இல்லை.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று இரவு அடியார்களால் தீக்கரகம் எடுக்கப்பட்டது. வருடாந்த மகோற்சவத்தின் போதான நாட்களில் அடியார்களின் நன்மை கருதி தீக்கரகம் எடுக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. வட பகுதியில் தீக்கரகம் மிக அரிதாகவே இடம்பெறும் இடங்களில் ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி திருவிழா நேற்று திங்கட் கிழமை இரவு இடம்பெற்றது. குளிர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு கோயில் வளாகத்தில் 25 அடி உயர் புகைக் குண்டு ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று இரவு அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பாட்டுக்கள் ஏலத்தில் விடப்பட்டன. வருடம் தோறும் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி அன்று இவ்வாறு பட்டுக்கள் ஏலம் ..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான கற்பூரத் திருவிழா (குளிர்த்தி) நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பகல் பிராயச்சித்த அபிஷேகத்தைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் பல பெண் அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்திருந்தனர்...
யாழ் வடமராட்சியில் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி ஆகிய பகுதிகளில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பருத்தித்துறையில் நீண்ட வரிசையில் ....
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி திருவிழா இன்று இரவு இடம்பெறவுள்ளது. குளிர்த்தியை முன்னிட்டு நண்பகல் கோயில் மடத்தில் அன்னதானமும், ..
மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் ...
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில்..
மிக நீண்ட காலத்தின் பின்னர் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் ..
நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான இந்திர வசந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். 90 கள் வரை இடம்பெற்றதைப் போல், தற்பொழுது விழா நிகழ்வுகள் அமைந்து வருவதாலும், சமூக வலைத் தளங்கள்..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா
நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலைவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாபெரும் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.