Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை என்ற புனித நகரில் தாண்ட கப்பலை விலைக்கு வாங்கி கோயில் கட்டிய வள்ளல்கள் போல் முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வரை சரித்திரம் அறியும். அது போல் வள்ளலார்..
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறத் தவறிய காரணத்தால், எதிர்வரும்.............
‘த வன்’ (The One) என பெயரிடப்பட்டு தற்பொழுது தலைநகர் கொழும்பில் கட்டப்பட்டுவரும் கட்டடம் இலங்கையில் மிக உயரமான கட்டடம் ஆகவும் தெற்காசியாவில் அமையப்பெறவுள்ள மிகச் சில
கடந்த கல்விப் பொது தராதர உயர் தர வர்த்தகப் பிரிவில் வல்வையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி பெற்றனர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்ற...
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வல்வை நகரசபையில் எந்தவொரு கட்சியில் பெரும்பான்மை பெறத் தவறிவிட்டன. இதையடுத்து எதிர்வரும்...
வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள சுந்தபெருமாள் கோவில், ராக்கிச்சியம்மன், புட்டணி பிள்ளையார்,
சடையாண்டி வைரவர், மற்றும் உலகுடைய பிள்ளையார் ஆகிய ஐந்து கோவில்களுக்கு இலங்கை...
வல்வையின் கல்விமான்களில் குறிப்பிடக்கூடியவரான முன்னாள் பருத்தித்துறை மற்றும் திருகோணமலை பிரதேச செயலரும், வடகிழக்கு மாகாண அரசின் மாகாண நிர்வாக அமைச்சின் ..
வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை தாம் பொலிஸாருக்கு ...
வல்வெட்டித்துறை வித்தனையைச் சேர்ந்த திரு.நித்தியானந்தசாமி ரகுநாதன், 2017 ஆம் ஆண்டிற்கான கோழி வளர்ப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள்ளார். இவருக்கான..................
இதன் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர் அறிவிடப்படும். பட்டதாரிக் கற்கை நெறிகளைப்........
கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 21 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றுள்ளது. கருணாகரன் மத்தி விளையாட்டு
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டுவிளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வு வேவில் திருச்சிற்றம்பல பிள்ளையார்....
பருத்தித்துறை பிரதேச கழகங்களுக்குட்பட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாளான நேற்றைய தினம் கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை நெடியகாடு மகளிர்அ ணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. சிறந்த அணிகளா..............
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 (Chithambara Maths Challenge 2018) இலங்கையில் தலைநகர் கொழும்பு உட்பட 40 பரீட்சை நிலையங்களில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த வருடத்தை.......
யாழ்பாணத்தில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானதுமான வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர....
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை பாடிய கவிஞனுக்கு பெயர் கணியன், அதனுடைய கருத்து
கணிதத்தில் சிறந்தவன் என்பதாகும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று உலகம் அதிசயிக்கும்...
உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்களிடையிலான பந்தய போட்டி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ‘பபுகயா’ (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம்...
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல்...
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.