Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் ...
காங்கேசன்துறையினூடான பருத்தித்துறை பொன்னாலை AB 21 வீதி 27 வருடங்களுக்கு பின்னர் இன்று காலை 8.30 மணிக்கு பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில்.............
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட 9 நபர் கொண்ட..
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட 9 நபர் கொண்ட..
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப்பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான சகல ...
புட்டணி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுந்தர திரி தள நூதன இராஜகோபுர பஞ்ச குண்டபஷ மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழா நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அன்றையதினம் காலை ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவடையும். வட்டாரத்தில் கொத்தணிமுறையில்...
வடக்கு மாகாணத்திற்குட்பட்ட திறந்த குத்துச்சண்டை போட்டியில் யாழ் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த....
மயிலிட்டி ஊடாக பருத்தித்துறை பொன்னாலை பிரதான பாதை எதிர்வரும் 4 ஆம் திகதி 30 வருடங்களின்
பின்னர் முழுமையாக திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்படவுள்ளது. இதனால் வல்வையிலிருந்து...
வல்வை சிவகுரு வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில், பாடசாலை...
பருத்தித்துறை பொன்னாலை பிரதான பாதை எதிர்வரும் 4 ஆம் திகதி 30 வருடங்களின் பின்னர்
முழுமையாக திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்படவுள்ளது. இதனால் வல்வையிலிருந்து மயிலிட்டி,...
தொண்டாமானறு பெரிய கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் பட்டப் போட்டி நடைபெற்றது. குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 25 பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. ..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபத்தினதும் திறப்புவிழா தைப்பூசம் தினமான இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கணபதி ...
இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி ..
கடந்த 26, 27, 28 ஆம் திகதிகளில் சென்னையில் இடம்பெற்ற 30 ஆவது South Zone Aquatic
Championship 2017 நீச்சல் போட்டியில் தமிழ் நாடு சார்பாக, வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி...
இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கில் கடந்த 30..
அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கடந்த 28-01-2018 அன்று Toongabbie Sydney இல் நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில்...
பருத்தித்துறை பிரதேச செயலக வருடந்த விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்படும் போட்டிகளின் வரிசையில்...
அனைத்து பொதுமக்கள் சேவைகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான ஈ-உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் உள்ளுராட்சி மன்ற ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.