Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வட மாகாணத்தில் நடப்பு வருடத்தில் நான்கு சாலைகளும் பாலம் ஒன்றும் சீரமைப்புச் செய்யப்படவுள்ளன வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. யாழ்பாணம், மானிப்பாய்
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. விகிதாசார ...
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. விகிதாசார முடிவுகள் ...
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான முன்னாள் தலைவர் திரு.சுப்பிரமணியம் சேதுலிங்கம் இன்று காலமானார். இவருக்கு வயது 72. கடந்த சில தினங்கள் முன்பு விபத்து ஒன்றில் காயமடைந்து சத்திர
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி பாடசாலையின் அதிபர் இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பி.ப 1.30 ..
வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (Tamil National allaince) பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில்...........
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் கால்கோள் விழா இன்று காலை இடம்பெற்றது. புதிய மாணவர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம்...
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு
கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளியாகும் வானலை அதிர்வெண் கதிரியக்கம் விலங்குகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குரிய ஆய்வை அமெரிக்காவின்.......
வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு அருகில்,வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் முதியோர் சங்கக் கட்டடத்திற்கான காணிக் ...
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள்.........
வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுந்தர திரி தள நூதன இராஜகோபுர பஞ்ச குண்டபஷ மகா குப்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் நாளை நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின்.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.