Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாட்டின் வடபகுதியில் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North East Monsoon) தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. யாழ் வடமராட்சிப் பகுதியின் வல்வெட்டித்துறை உட்பட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல்....
மாதவி சிவலீலன் அவர்கள் எழுதிய 'இமைப்பொழுது' நூல் வெளியீடும் அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் எதிர்வரும் 11 ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான.........................
ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் இன்று முதல் வழங்கப்படுகின்றது.
இது ஸ்மார்ட் காட்........
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் 'பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம்' (Brahma Kumaris Raja Yoga Centre) என்னும் ஆன்மிகம் சார் அமைப்பின் கிளை ஒன்று வல்வெட்டித்துறையிலும்
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முற்பகல் 0830 மணி முதல..........
தொண்டைமானாறு பெரிய கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் ஓராண்டு நிறைவையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம்....................
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் இன்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 04.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு.....
முருகப் பெருமானின் பிரதான சமய நிகழ்வான கந்தசஷ்டியின் இறுதி நாளான இன்று தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதியிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மாலை 6 மணிக்கு..........
யாழ் மாவட்டம், மீசாலை ,வடக்கு தென்மராட்சியில் புதிதாக தொழிநுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை..........
இந்து ஆலயங்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத் தடை உத்தரவினை மீறி எவரேனும்...........
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (Sri Lanka Coast Guard) முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel) 'சுரக்ஸா' (Suraksha) அண்மையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படைக்கு (Indian Coast Guard) சொந்தமான..........
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால்....
திருச்சி சுந்தர நகர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நிகழ்வான சூரன் போர் நாளை இடம்பெறவுள்ளது. இந்சூரன் போர் நிகழ்வு எமது இணையதளத்தில் இலங்கை நேரப்படி மாலை....
பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு சகல அரச பாடசாலைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம்............
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி புதிய தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. அடியார்களின் 1 கோடியே 24 லட்சம் ரூபா செலவில்........
வடமாகாண ரீதியிலான கராத்தே தெரிவுப்போட்டி (Northern province karate championship 2017) இன்று முற்பகல் யாழ் பெண்கள் இந்துக் கல்லூரியில் (Jaffna Hindu Ladies college) இல் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஓவியம், கோலம் மற்றும் கவிதைப் போட்டிகள் இன்று இடம்பெற்றது. இன்று காலை வல்வை............................
சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடாபில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Srilanka foreign bureau of employment) பொறுப்புக்கூறாதிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கமைவாக.......
வல்வெட்டித்துறை மதவடியில் உதயசூரியன் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கப்பல் உடையவர் பிள்ளையார் கோயிலில் நேற்றைய தினம் முதன்முதலாக இடம்பெற்ற முருகப்பெருமானின்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். கடந்த யுத்த..........
தென்மாகாணத்தில் சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடனான பொருள் எரிகல்லாக இருக்ககூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திர மற்றும் வானிலை பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி.............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.