Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளான தமிழரசுக் கட்சி............
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. கணபதி....
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரார்த்தனை மண்டப திறப்புவிழா பாடசாலை அதிபர் திருமதி.சேதுராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
நிகழ்வில்
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி....
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. பிருத்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் அனைவரையும் குறித்த இந்த நத்தார், புதுவருட................
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா 09.12.2017 (சனிக்கிழழை) மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன்................
இலங்கையிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் தொலைவில் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை (Low Pressure) எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் (Depression) என்று இலங்கை மற்றும்.....
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபா செலவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட கட்டடப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத்திய ....
2017ம் ஆண்டுஉள்ளூராட்சி மாத நிகழ்வுகளினை முன்னிட்டு, முன்பள்ளி சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் விசேட செயற்திட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற....................
2017 ஆம் ஆண்டு உள்ராளூட்சிமாத, தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால், க.பொ.த சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் ....................
எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெறவுள்ள மாபெரும் பட்டப் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் பாரிய பொங்கல் பானை ஒன்று வல்வை உதயசூரியன் வீதியில் வைக்கப்பட்டுள்ளது.
வல்வையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 10 வரையான) இன்று (2017.12.02) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என..............
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அமரர் கணேசலிங்கம் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நடாத்தும் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டி தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இச்............
நாடுமுழுவதும் ஒரே தினத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 93 ...
இலங்கை தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2017) (Srilanka national karate championship 2017) கடந்த 11, 12, 28 ஆம் திகதிகளில் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் (Sugathadasa Indoor Stadium) இடம்பெற்றது. இந்தச் சுற்றுப் போட்டியில் வல்வையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி
வங்காள விரிகுடாவையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது (Upper Air Cyclonic Circulation) அடுத்த 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக (Low Pressure) மாறி தொடர்ந்து அது தீவிர தாழமுக்கமாக (Depression) பின்னர் புயலாக மாற
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர்.உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால்......
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம், தற்பொழுது புயலாக மாறியுள்ளது. இதற்கு Ockhi (ஒஹி, ஒக்ஹி) எனப் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம் இன்று காலை 0230 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 6.5 வடக்கு, நெட்டாங்கு 78.6 கிழக்கு என்னும்.........
மேற்கு, மத்தி, தெற்கு மற்றும் உவா மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாராண வானிலை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை.............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.