Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம், தற்பொழுது புயலாக மாறியுள்ளது. இதற்கு Ockhi (ஒஹி, ஒக்ஹி) எனப் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம் இன்று காலை 0230 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 6.5 வடக்கு, நெட்டாங்கு 78.6 கிழக்கு என்னும்.........
மேற்கு, மத்தி, தெற்கு மற்றும் உவா மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாராண வானிலை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை.............
நேற்று வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் இன்று காலை தீவிர தாழமுக்கமாக மாறி தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை நோக்கி நகர்ந்தது. குறித்த தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து ...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு மிக அண்மையில் உயர் தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் இன்று காலை 0830 மணியளவில் அகலாங்கு 6.5 DEG N நெட்டாங்கு 81.8 DEG E இல், ஹம்பாந்தோட்டை.......
'Toronto blues sport club இனால் நடாத்தப்படும் 'Blues night 2017' எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இன்று வல்வையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறிப்பிடக்கூடிய மாவீரர் உருவப் படங்கள் வைத்து அஞ்சலி செய்யப்பட்டிருந்தது. இன்றைய விழாவில் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் உருவப்.....
வல்வையில் இன்று நடைபெற்ற மாவீரர் நாளில் பிரதான தீபம் ஏற்றுதலைத் தொடர்ந்து, ஏற்கனவே தீருவில் வெளியில் நாட்டப்பட்டிருந்த ஆயிரம் தீபங்களும் ஆயிரம் வருகையாளர்களால் ஏற்றப்பட்டது.
இன்று வல்வை தீருவில் வெளியில் இடம்பெற்ற மாவீரர் தின விழாவில் பிரதான சுடரினை திருமதி ‘கிண்ணியம்மா’ அவர்கள் எற்றியிருந்தார். இவர் 'முரளி' மற்றும் 'கிண்ணி' ஆகிய மாவீரர்களின் தாயார் ஆவார். சரியாக மாலை 0605 மணிக்கு................
வல்வை தீருவில் வெளியில் இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த மக்களால் தீருவில் வெளி நிரம்பியிருந்ததுடன் ஏராளமானோர் சுற்ற வர உள்ள வீதிகளில் நின்றிருந்தனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தொண்டைமானாறு கடலில் இன்று இரவு 07.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.கடலில் மரணித்த மாவீரர்களுக்காக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடமாகாண சபை ....
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் உடைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய வீரர்கள் சிலைகள் தற்பொழுது மாவீரர் நாள் நிகழ்வையொட்டி பகுதியாக நிம்ர்த்தப்பட்டுள்ளன. புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி மற்றும்....
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
சட்டப் பிரச்சினைக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்..........
சுமார் 12 வருடங்களின் பின்னர் வல்வை தீருவில் வெளியில் மாவீரர் எழுச்சிக் கானங்கள் தற்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பரவலாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளின் வரிசையில் வடமராட்சியில்................
இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தீருவில் வெளியில்.........
வடமராட்சியில் மாவீரர் நாள் வல்வெட்டித்துறை முன்னாள் புலேந்திரன் குமரப்பா உட்பட்ட பன்னிருவர் சமாதியடியில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி வல்வையைச் சேர்ந்த இளைஞர்களால் மாவீரர் நாள் சுவரொட்டிகள் வடமராட்சியின் பல பகுதிகளிலும்...................
பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இடம்பெற்ற இந்த சிரமாதனம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி வீடு மஞ்சள், சிவப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் மீண்டும் பிரபாகரன்....
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் முழுதாக இடிக்கப்பட்டுள்ள வீடு இன்று காலை பொதுமக்கள் சிலரால் பகுதியாக சிரமாதனம் செய்யப்பட்டது. பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த....................
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள பிரபாகரனின் வீட்டுக்கு முன்னால் 63 என்னும் வடிவில் அமைந்த கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்திலிருந்து மேலும் 5 1/2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர்
வடகிழக்குப் பருவமழை மீண்டும் வலுப்பெறவுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு ....
நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளைப் பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகளின் அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் வல்வெட்டித்துறை ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.