Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கொடிய யுத்தத்கினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண்பிள்ளைகைளை தெரிவு செய்து அவர்களுக்கு தாதியாளர் பயிற்சி வழங்கி , வைத்திய துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்துவரும் Dr.Y.YATHUNANTHANAN அவர்களுக்கு நிழல்கள் தொண்டு அமைப்பு UK....
இலங்கையின் இந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 10 பணக்காரர்களின் விபரங்களை Michitimes என்னும் உலக நாடுகளின் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் தளம் வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 ஆம் இடத்தைப் பெறுகின்றார். ஹரி செல்வநாதன் மற்றும் மனோ.....
தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையான கபடிப் போட்டியில் (20 வயது பெண்கள்) நெல்லியடி மத்திய கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 20 வயது பெண்களுக்கான பளுதூக்குக்குதலில் நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வி நிதுஷா தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும்....
வல்வை புட்சல் பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் 'புட்சல் 16' எனும் புதிய முறையிலான உதைபாந்தாட்டத் தொடர் ஒன்று இடம்பெற்றது. 16 உதைபந்தாட்ட வீரர்களைக் கொண்டு மொத்தம் 10 அணிகளுக்கு இடையில் 6 போட்டிகள், தலா ஒவ்வொரு போட்டியும் 15 நிமிடங்கள் என்ற ...
வல்வெட்டித்துறை பொலீசாரின் வருடாந்த நிவகுப்பு பயிற்சி இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் இடம்பெற்றது. காலை 06.30 மணியிலிருந்து 07.30 மணிவரை இடம்பெற்ற அணிவகுப்பு பயிற்சிகளை பார்வையிட யாழிலிருந்து சிரேஸ்ட பொலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். ...
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு விழா மற்றும் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் நாளை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாளை மாலை பிற்பகல் 3 மணிக்கு நேதாஜி
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான புலேந்திரன்.........
தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் கடை ஒன்றை உடைத்து பொருட்களை திருட முற்பட்ட சிறுவர்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் பிடித்து அச்சுவேலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலில் குளிப்பதற்கு வந்த இரு சிறுவர்களும் அப்பகுதியில் பூட்டப்பட்டிருந்த கடையை....
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை....
வல்வையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றது. இந்தியாவின் தமிழகத்தில் யோகா கலை பயின்ற திருமதி சியாமளா சிவநேசன் என்பவரினால் குறித்த பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. வல்வை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள வல்வை ரோமன் கத்தோலிக்க....
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று காலை 9 மணிக்கு கணபதி படிப்பகத்தின் பொருளாளர் திரு.வே.கண்ணதாசன் அவர்கள் தலமையில் நடைபெற்றது. பாலர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியைகளும் விருந்தினர்களும் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ....
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முந்தினம் உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிதம்பர கல்லூரியில் 1 மாணவர்கள்...
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கடந்த 3 ஆம் திகதி கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில்....
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று மாலை நடைபெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காக ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, ...
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் கடந்த 01ஆம் திகதி சிறுவர் தின நிகழ்வும், வாணி விழாவும்
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர் தின நிகழ்வு மற்றும் வாணி விழா நிழ்வுகளின் படத்தொகுப்பினை கீழே காணலாம்.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள்.
சித்தி அடைந்துள்ள ..
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு நேற்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்...
நடந்த முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார். சித்தி அடைந்துள்ள ....
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியலான வெட்டுப்புள்ளிகளின் விபரம்...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீர்கத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்....
பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மயிலு கணேசரத்தினம் கடந்த 2 ஆம் திகதி காலமானார். கடந்த சில மாதங்களாக இவர் புற்று நோயுக்கு ஆளாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் 90களில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் வைத்திய வசதிகள் குறைந்திருந்த வேளைகளில்..
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் ஜந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்...
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன்........
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 1 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறாக.........
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2017 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.