Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறையிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவேந்தல் இடம்பெறும் என அறியமுடிகிறது. இதற்கு முன்னோடியாக இன்று வல்வை தீருவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்றது. தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை...
ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சாத்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..
எதிர்வரும் புதுவருட தினத்தன்று நடைபெறவுள்ள மாபெரும் கலை இலக்கிய விழாவையொட்டி வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் பொது மக்களிடம் இருந்து கலை நிகழ்வுகள் மற்றும் நெய்தல் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் ...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பற்றிய அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ......
புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ் குடாநாடு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு....
வல்வெட்டித்துறையில் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான 4 பரப்பளவு நிலம் கையளிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபப் பகுதியே ..
இலங்கையின் எந்தவொரு கரையோரப் பகுதியிலும் சுனாமிக்குரிய சந்தர்ப்பம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center - DMC) தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சுனாமி பற்றி எழும் வதந்திகள் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிறுத்தியுள்ளது. அனர்த்த....
இன்று (15) காலையில் கல்முனை பகுதி கடல் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக இங்கு வல்வையிலும்......
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை...
வங்காள விரிகுடாவில் யாழ் தீபகற்பத்திற்கு வட கிழக்காக சுமார் 500 கடல் மைல்கள் தொலைவில் தாழமுக்கம் தாழமுக்கம் ஒன்று நிலை கொண்டுள்ளது. குறித்த தாழமுக்கம் புயலாகுமா என்னும் ஆய்வு (Invest) நிலையில் தற்பொழுது உள்ளது என................
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் பிரதேசங்களில் உள்ள மக்களது வாழ்வாதாரத்தை...............
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டி 2017 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரு................
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்திருந்தது.
கீழே படங்களில் வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறின் சில....
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி நேற்று மாலை அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதியினால் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு.....
42 ஆவது தேசிய மட்ட சிறுவர்களுக்கான கராத்தே போட்டிகள் நேற்றுகாலை 1 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முரளி பரிதியன்........
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு (gazette-notification) இன்று வெளியிடப்படும் என்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தள்ளார். மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகளுக்கான...............
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது. நிகழ்வுகள் இன்று காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் விருந்தினர்களின் பேருரைகள் இடம்பெற்று பரிசளிப்பவைத் தொடர்ந்து மாணவ...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தாப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு..............
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்துவருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில்.....
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்துவருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் நடைபெறவுள்ளமையே விசேட.........
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியில் நேற்றிலிருந்து கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. நேற்றுக் காலை ஆரம்பித்த மழை நண்பகல் சற்றுத் தணிந்து பின்னர் நேற்று மாலையிலிருந்து தற்பொழுது வரை தொடர்ச்சியாக.........
தென் சீனக் கடலில் கடந்த சில தினங்கள் கம்போடியாவிற்கு தென் கிழக்காக உருவாகியிருந்த புயல் (Tropical storm) ஒன்று மேற்கு வட மேற்காக நகர்ந்து தற்பொழுது அந்தமான் நிக்கோபார் தீவுகள் மேலகாக நகர்ந்த..................
வவுனியா நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து நிலையத்தில் பயணப் பையினுள் நுட்பமான முறையில் உருமறைப்புச் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவுடன் யாழ்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த...............
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் ஒன்று நேற்று முன்தினம் வல்வையில் இடம்பெற்றது. 'திசை மாறிய சமூகம்' என்னும் தலைப்பில் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ....................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.