Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளி கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்த நினைவு நாள் இன்றாகும். 1963 நவம்பர் 27 .....................
மஹேசன் விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 8 நபர் 6 பந்துப்பபரிமாற்றம் கொண்ட கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் மோதியது..................
கடந்த 16 ஆம் திகதி குறித்த இந்த வேண்டுகோள் எமக்கு அனுப்பப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரசுரிக்காமைக்காக மனம் வருந்துகின்றோம்.................எமது பிரதேசவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை
கடந்த 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமான நவராத்திரி விழா தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் வல்வை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் பூசைகள் நேற்று மாலை 05.30 மணியளவில் ஆரம்பமானது.....
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம், கலட்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியது.போட்டியின் முடிவில் ..............
அண்மையில் நடைபெற்ற வல்வை சிவகுருவித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் கணக்கு அறிக்கை வெளியிடப்பட்டு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. குறித்த கணக்கு அறிக்கை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான நேற்றைய (22/09/2017) இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவின் பலம் பொருந்திய அணியான சுப்பராங் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.....
நெல்லியடி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மாடி புதிய தொழில்நுட்பபீட வளாகம் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் நிதி உதவியினால் கட்டப்பட்டுள்ள குறித்த வளாகத்தை, கல்வி இராஜாங்க அமைச்சர் (State Minister of ...............
9.5 மெகாவாற் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய மின் காற்றாலைகள் (wind turbines) ஐக்கிய இராச்சியத்தின் வடகடற் (North sea) பக்கமாக அமைக்கப்படவுள்ளது. Britain’s Triton Knoll offshore wind park எனப் பெயரிடப்பட்ட இந்த மின் காற்றாலைகள், சுமார் மீட்டர் 90 ராட்சத காற்றாலைகள்.......
தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தின் ஆறு மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். இதனையொட்டி குறித்த மாணவர்களுக்கான காலணிகளை சிவன் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
சிவன் அறக்கட்டளை............
சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara maths challenge) பரிசளிப்பு விழா 2017 எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை மாணவர்கள் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை முன்பாக, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி.........
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று புதன்கிழமை 20.09.2017 இன்று ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா 04.10.2017 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 05.10.2017 ....
நான் சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவனாக மட்டுமல்ல வல்வையை சேர்ந்தவன் என்ற ரீதியிலும் தங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். கணித அறிவினை வளர்ப்பதில் வல்வை மண்ணில் கணித போட்டி பரீட்ச்சைகள் வைத்து அதன் மூலம் வல்வை மாணவ சமூகம் கல்வியில் வளர்ச்சி அடையும் என்று
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று புதன்கிழமை 20. 09. 2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 6 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும்....
2750 பயணிகள் அறைகள் மொத்தம் 6850 பயணிகளைக் கொள்ளக்கூடிய தகமை, தொடர்மாடிக் கட்டங்களில் உள்ளவை போன்ற பல்கனிகள், Y வடிவம் என மிக நீண்ட பட்டியலுடன் பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வடிவமைப்பையும் வசதிகளையும் விஞ்சும் வகையில் அமைகின்றது 'Royal Caribbean’s Harmony of the Seas'......
வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் வெளி வளாக வீதியில் தென்னை மரங்கள் இப்பகுதி இளைஞர்களால் நாட்டப்பட்டுவருகின்றன. வழமையைப் போல் அன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரந்துள்ள தென்னை மரங்களே அயற்ப்பகுதிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு......
புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும்...
நாட்டின் ஊடாக குறிப்பாக மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு ,வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology).........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.