Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான செபஸ்தியான்பிள்ளை அவர்கள் 2007 ஆண்டு ஏற்பட்ட கடல் யுத்தத்தின் போது முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம்காரணமாக அன்றில் இருந்து இன்றுவரை இடுப்பிற்குகீழ் இயங்காத....
வல்வை வடமத்தி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவரும் (J389) மூத்த பிரஜைகள் சங்கத்துக்கு என (Valvai Senior Citizen Association) "மூத்த பிரைஜைகள் ஓய்வு நிலையம்" ஒன்று ரூபா 1 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை....
எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது. இதேவேளை இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை....
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வைரவிழாவையொட்டி சைனிங்ஸ் கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. கடற்கரை மண் முற்றாக அரிக்கப்பட்டு கற்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், சுற்றவர உள்ள பகுதிகளிலும் வர்ணங்கள்
வட கிழக்கின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி செவிப்புலன் அற்றோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்தச் சுற்றுப் போட்ட்டியில் யாழ் மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச்...
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தமிழ் மொழித்தின போட்டியில் (All island Tamil day competition) நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி. கௌதமன் சினேகா மூன்றாம் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகள் கடந்த........
INTERNATIONAL UNIVERSITY SPORTS FEDERATION இனால் நாடாத்தப்படும் உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் (Taipei 2017 29th Summer Universiade) அவுஸ்ரேலியாவை பிரதிநிதித்துவம் செய்து வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்லத்துரை ஆதி பங்குபற்றி வருகின்றார். உலக பல்கலைகழகங்களுக்கு
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 05.00 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பகதர்களின் அரோகரா கோசத்துடன்.....
வல்வை சைநிங்ஸ் விளையாட்டுக் கழக வைர விழாவையொட்டி இடம்பெறவுள்ள விளையாட்டுக் போட்டிகளின் ஒரு நிகழ்வாக நேற்று தெரிவுப் போட்டிகள் இடம்பெற்றது. இல்ல அங்கத்தவர்கள் 2 கழகங்களாக பிரிக்கப்பட்டு, தெரிவுப் போட்டிகள் சைனிங்ஸ்.....
அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, லிபியாவின் அல்னிக் என்ற சரக்குக் கப்பலுடன் மோதியதில், 10 பேர் காணாமற்போயுள்ளனர். அமெரிக்க போர்க்கப்பலில் அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் ...
வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் நேற்று சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஆரம்பித்த இந்த போட்டிகளில் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி விரும்பிய எந்தவொரு சிறுவரும் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது. போட்டிகளின்.....
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக்கு (Canary Islands) அப்பால் கடந்த 14 ஆம் திகதி தீ விபத்துக்கு ஆளான CHESHIRE என்னும் Bulk carrier ரக கப்பலில் தொடர்ந்தும் கட்டுப் படுத்த அளவுக்கு மேலாக பரவி வருகின்றது. தீ ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதியே கப்பலின் பணியாட்கள் பத்திரமாக...
கனடா பிறந்த 150வது பிறந்ததின விழா 2017ம் ஆண்டை முன்னிட்டு கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும் வரலாறும் என்ற நூல் வெளியிடப்பட்டது. மேற்படி நூலில் கனடாவிற்கு தமிழர் வருகை, கனடாவில் தமிழ்மொழி நிலை, தமிழ்ப்பண்பாடும் பண்பாட்டு பேணலும், தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை
நெதர்லாந்தின் அன்ற்வேப் துறைமுகத்தின் Scheldt River இல் பயணித்துக்கொண்டிருந்த 366.05 மீட்டர் நீளமுடைய மிகப் பாரிய கொள்கலன் கப்பலான CSCL Jupiter, ஒரு வளைவில் திரும்ப மறுத்ததால் தரை தட்டியது. குறித்த கப்பல் Antwerp துறைமுகத்திலிருந்து ஜெர்மனியின் Hamburg துறைமுகத்திற்கு செல்லும் போதே......
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா 2017 நேற்று இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில், அக் கழகத்தின் தலைவர் திரு.S.X.குலநாயகம் தலைமையில் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. நிகழ்விற்கு....
வவுனியா பாலமோட்டையில் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாலமோட்டை ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ
தாய், தகப்பன், மகன், மகள் என முழுக் குடும்பமே விமானத்தில் விமானிகளாக (Pilots) வலம் வருகின்றார்கள். Captain Jai Dev Bhasin 1954 இல் இந்தியாவில் உருவான 7 கமாண்டர்களில் ஒருவர். இவரின் மகன் Captain Rohit Bhasin மற்றும் மருமகள் Niveditha Jain குடும்பத்தில் விமானிகளாக....
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை
வல்வை சைனிங்க்ஸ் கழகத்தின் 60 ஆவது வருட அக் கழகத்தால் நடாத்தப்பட்டும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.வீதி விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள் என
அக்கரை தொண்டைமானாறு பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும்பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்ப்பட்டது. இம்முறுகல் நிலை தொடர்பில் வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது ...
நீர்நிலைகளை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தும் அலுவலகம் (Hydrographic Office) ஒன்று இலங்கையில் தலைநகர் கொழும்பின் மட்டக்குளிய பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக அமையும் குறித்த இந்த Hydrographic Office தலைநகர் கொழும்பின் மட்டக்குளியப்..
பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசிக்கும் செல்வன் ஆனந்தநாதன் குடும்பத்தினர் வசித்து வந்த குடிசை கடந்த 07.08.2017 அன்று சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்ததன் காரணமாக முற்றாக...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.