Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு நேற்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்...
நடந்த முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார். சித்தி அடைந்துள்ள ....
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியலான வெட்டுப்புள்ளிகளின் விபரம்...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீர்கத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்....
பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மயிலு கணேசரத்தினம் கடந்த 2 ஆம் திகதி காலமானார். கடந்த சில மாதங்களாக இவர் புற்று நோயுக்கு ஆளாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் 90களில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் வைத்திய வசதிகள் குறைந்திருந்த வேளைகளில்..
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் ஜந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்...
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன்........
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 1 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறாக.........
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2017 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு...
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள MGR நினைவு சதுக்கம் சுமார் 2 லட்சம் ரூபா செலவில் மெருகூட்டப்பட்டு வருகின்றது. இதற்கமைய MGR சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றி பாதுகாப்பு மேடை அமைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அதனை சுற்றி நிலத்தில் அழகு கற்கள்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3...
வல்வெட்டி வேவில் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வாணிவிழா 28.09.2017 வியாழக்கிழமை சனசமூக நிலைய தலைவர் த. ஸ்ரீதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் M.K. சிவாஜிலிங்கம் அவர்களும், சிறப்பு ...
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் தனது 53 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுக்களின் வரிசையிலே இன்று பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் சைனிங்ஸ் அணியை எதிர்த்து...
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் தனது 53 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுக்களின் வரிசையிலே இன்று பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றது. இப்போட்டிகளில் சைனிங்ஸ் மற்றும் உதயசூரியன் அணிகள் இறுதிப்....
யாழ் தொண்டைமானாறு அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றவேண்டாம். சிறுவர் பூங்காவாக மாற்ற வேண்டும் எனக்கோரி அக்கரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மேற்படி போராட்டத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் பெண் .
48வது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பாடசாலை குத்துச் சண்டை சங்கத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான....
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கீழே படங்களில் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய 10 நாள் இரவுத் திருவிழாவின் சில காட்சிகளைக் காணலாம்............
பட்டினியின் விளிம்பில் இருந்த 13 மாலுமிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் தவிக்க விடப்பட்டுள்ளார்கள் International Transport Workers’ Federation (ITF) தெரிவித்துள்ளது. பாரினை (Bahrain) தளமாகக் கொண்ட Tylos Shipping and Marine என்னும் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான Sanad என்னும் கப்பலே....
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளி கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.