Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 29.07.2017 ஆம் திகதி சனிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 06.08.2017 அன்றும் அதனைத் தொடர்ந்து 07.08.2017...
பெண்கள் மிகவும் அரிதாகவே உள்ள துறைகளில் ஒன்று கடல் சார் துறை. இதற்கு பல காரணங்கள் உண்டு. இது ஒரு புறம் இருக்க, மாலுமித் தம்பதிகள் (sailor-couple) என்பது உலகிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாக இடம்பெறும் ஒரு அபூர்வ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று கொடி இறக்கத்துடன் நிறைவெய்தியது. இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800 மணியளவில் ஊரணி...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அமரர் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும்.....
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்த்த உற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800.....
இளம்வயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் தாம் சேர்ந்து கல்வி மற்றும் ஆலய தொண்டு செய்து பழகியதை பெருமையாக பேசுவார். தம்மிலும் இளையவர் தமது மைந்தரிலும் சிறுவராக இருந்தாலும் தாழ்மையாக மரியாதையாக அவர் பெயருடன்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவமான தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தேர் வெளி வீதி உலா சுமார் 0930 மணியளவில்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கீழே காட்சிகளில் நேற்றைய 7 ஆம் இரவு திருவிழாவில் அம்பாள் பூந்தண்டிகையில் வெளி வீதியுலா.....................
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. கப்பல் வாகனத்தில் உற்சவ மூர்த்தி காலை 9 மணியளவில் கோயிலில்........................
யாழ்ப்பாண மாவட்டம் வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாம் ஒரு இலட்சம் கோரியபோது அவர் 10 இலட்சம் தருவதற்கு
வல்வெட்டித்துறை நகர்ப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலாக மக்கள் குடியிருப்புக்கள் தொடர்ச்சியாக நிலை பெற்று வருகின்றமைக்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியார் கலாநிதி
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் (Ministry of National Co-existence, Dialogue and Official Languages) வெளியிடப்பட்டுள்ள 'பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா' என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு...
வல்வையில் சிவகுரு வித்தியாசாலையில் மூத்த படித்த இளைஞர்களால் இரவுப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது, நான் மாஸ்டரிடம் மாணவனாக இருந்தேன். இந்த இரவுப் பாடசாலையில் என்னைத் தொடர்ந்து எனது தம்பி பிரபாகரன் மாஸ்டரிடம்...........
என்னையும் என் நெடுநாளைய - நெருங்கிய நண்பன் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகத்தையும் 53 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நுகத்தடியில் பிணைத்தவை அரசியலும் பொதுசேவையும் தான். நண்பன் "குலம்' தங்கை 'ஜோதி' தம்பதிகளின் திருமகள் அனைய...
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மீன்பிடித் துறைமுகங்களிலும் ஒன்று சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதற்கான முன்னெடுகப்பட்டுள்ளது. சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ள
திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் சிறு வயதிலிருந்து தமிழரசுக்கட்சித் தொண்டனாக இருந்து பின்பு தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட உதவிச் செயலாளராகவும் உயர்ந்து 2011ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக்த்தின் ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 26...
கடந்த வருடம் நாடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியினைத் தொடர்ந்து வல்வையில் இடம்பெற்ற பரிசளிப்பில் ரூபா 7 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2016 / 2017 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.