யாழ் வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தமிழினி சீவரெத்தினராசா அவர்கள் செவ்வாய்க்கிழமை (01.09.2026) அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி பொன்னம்பலம் ( பொன்னி அண்ணா) அவர்கள் இன்று 24/08/2026 (திங்கள் கிழமை) அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார்.
வல்வெட்டித்துறை நடராஜா வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி விசாலாட்சி சச்சிதானந்த வேல் (கிளி அக்கா) 22.08.2026 அன்று கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த மறைந்த திரு திருமதி தங்கேஸ்வரராஜா நாகரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், மயிலியதனையைச் சேர்ந்த காலம்சென்ற திரு திருமதி இளையதம்பி , ஆனந்தவல்லி அம்மா அவர்களின் மருமகளும்
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் 20.06.2026 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை 31/05/2026 சிவபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் காந்தி வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி நேற்று (29/05/2026) வெள்ளிக்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி) அவர்கள் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இலங்கை யாழ்ப்பணம் வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு - திருச்சி ( கருமண்டபம் ) வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் - வள்ளிக்கோடி 23 ஆம் திகதி காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.