நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியது. அம்பாள் வீதியுலா இன்று தண்டிகையில் இடம்பெற்றது.
வற் (Value Added Tax - VAT) ஆனது எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வற் அதிகரிப்பு ஆனது தொலைத் தொடர்பு (Telecommunication) உட்பட்ட பல பகுதிகளில் இடம்பெறவுள்ளது...
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று தண்டிகைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்பாள் வீதி உலாவின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் - (10 ஆம் நாள் இரவுத் திருவிழா) தண்டிகைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா மிகவுன் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 07 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்ட பூசையைத் தொடர்ந்து, அம்பாள் வீதி உலா வந்தார். ஜந்து தலை பாம்பின் வாகனத்தில் ஏறி அம்பாள் வெளிவீதி உலா வந்தார்....
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று பாம்புத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 19, ...
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் -9 ஆம் நாள்இரவு திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அன்மான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
வல்வெட்டித்துறை உட்பட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்துள்ளது. மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. கடந்த சில வாரங்களாக யாழ் குடாநாட்டில் கடும் வெப்பநிலை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் திருவிழா இன்றாகும். நேற்றைய வேட்டைத் திருவிழாவின் பின்னர், மகோற்சவத்தின் முக்கியதிருவிழாவாகக் கருதப்படும் பாம்புத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது. ஏராளமான ...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்தும் 7நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இரண்டாவது போட்டியில் ...
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வில் கல்வி பயின்ற 27 மாணவர்களில் 26 மாணவர்கள் சித்தி பெற்று உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற தகமைகள் தொடர்பான முழு விபரங்களையும் VEDA வெளியிட்டுள்ளது.
தெல்லிப்பளை நாமகள் வி.கழக மைதானத்தில் நடைபெற்ற இன்றய கால்பந்தாட்ட தொடரில் சரஸ்வதி வி.கழத்தை எதிர்த்து மோதிய யங்கம்பன்ஸ் வி.கழகம் முதல் பாதியாட்டம் தொடங்கி சில நிமிடத்தில் யங்கம்பன்ஸ் அணியின் வீரன் ரதன் முதல் கோலைப் போட ஆட்டம் தொடர்ந்தது. யங்கம்பன்ஸின் ..
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாளான இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி ஒற்றை குதிரை வாகனத்தில் ஏறி, அம்பாள் வேட்டைக்கு புறப்பட்டார். வேட்டைத் திருவிழாவிற்காக அம்மன் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ...
வல்வெட்டிதுறையில் நீண்ட காலத்தின் போர்த் தேங்காய் உடைக்கும் போட்டி இடம்பெற்றது. வல்வை சனசமூக நிலைய முன்றலில் போட்டி இடம்பெற்றது. வல்வை சனசமூக சேவா நிலைய ஏற்பாட்டில் திரு.சு. சத்திவடிவேல் (அவுஸ்ரேலியா) அவர்களின் அனுசரணையில் கீழ் குறித்த இப்போட்டி நடாத்தப்பட்டது.
நேற்று இடம்பெற்ற சித்தரைப்புத்தாண்டை முன்னிட்டு கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் இப்பிரதேச மக்களின் பிரதிபலிக்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்தப்பட்டிருந்தது.
கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், உணவு உண்ணும் போட்டி போன்று நடைபெற்ற விளையாட்டுக்களில்...
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை, தஞ்சாவூா், பாபநாசம் செல்லும் பேருந்துகள் திருவலஞ்சுழிப் பாதையூடாகவே செல்கின்றன. நான்காவது படைவீடான சுவாமிமலையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் வலஞ்சுழி திருக்கோயில் உள்ளது. இந்த இடத்தைக் காவேரி ஆறு வலமாக வளைத்துச் செல்வதால் “ வலஞ்சுழி ” எனப் பெயா் பெற்றது....
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் 8 ஆம் நாள் இரவுத் திருவிழாவான வேட்டைத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் பொழுது எடுக்கப்பட்ட காணொளி இணைக்கப்பட்டுள்ளது
எண்ணை வளமிக்க நைஜீரிய டெல்ரா கடற்பரபினூடாக பயணித்துக்கொண்டிருந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று கடற்கொள்ளைக்காரர்களினால் தாக்கப்பட்டு, கப்பலில் இருந்த கப்டன், 1 ஆம் நிலை அதிகாரி (chief officer) மற்றும் பிரதமபொறியியலாளர் (chief engineer) உட்பட்ட 6 மாலுமிகள்...
கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டத்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் திருவிழா நேற்று இரவு 11.30 மணியளவில் நிறைவெய்தியுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் உட்பட்ட தமிழர்கள் வசிக்கும் பல உலக நாடுகளில் தெறி படம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லி, தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம் ‘தெறி’. கலைப்புலி.எஸ்.தாணு பிரம்மாண்டமாகத் தயாரித்து மிகப் பிரம்மாண்டமாக ....
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 19, 20 ,21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12 மணியளவில் நிறைவெய்தியது. ..
புனர்வாழ்வு, மீள் குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சு (Ministry of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affair) அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட 65,000 பேர்களின் விபரங்களை, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒளிவு மறைவின்மை, சரி ...