தொண்டைமானாறு அக்கரை கடற்கரையை உல்லாச கடற்கரையாக கடந்த வருடம் மாற்றிய பின்னர் விடுமுறை நாட்களில், அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிடக்கூடிய சுற்றுலா பயணிகள் அக்கரைப் பகுதிக்கு வந்து செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. கீழே படங்களில் நேற்று...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் திருவிழாவான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் சற்று வித்தியாமாக 2 புகைக் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து வானில் விறக்கப்பட்டிருந்தது. ..
தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோயிலில் நாளை வியாழக் கிழமை சித்திரா பூரணை விரதத்தையொட்டி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. நாளை காலை அபிசேகத்துடன் கூடிய சண்முகா அர்ச்சனை மற்றும் விசேட பூசைகள் இடம்பெற்று முருகப் பெறுமான் உள்வீதி உலா வலம் வரவுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள்பகல் திருவிழா நேற்று நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றும், தீர்த்தம் திருவிழா நாளையும் நடைபெறவுள்ளன.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய்ச் சங்கம்) விசேட பொதுக் கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கல்லூரி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘யாப்பு அமைப்பு விதிகள் திருத்தம்’ தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் திருவிழாவான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுமார் 8 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பித்திருந்த திருவிழா நள்ளிரவு வரை நீடித்திருந்தது. புலி வேட்டை நிகழ்வுகள் இரவு 09 ..
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ்மாவட்ட ரீதியிலான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில், நேற்று (19/04/2016) நடைபெற்ற போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக் கழத்தை எதிர்த்து யங்கம்பனஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. முதல்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான இரவுத் திருவிழாக்களில் ஒன்றானதும் 12 ஆம் திருவிழாவுமான புலி வேட்டைத் திருவிழா இன்று இரவு இடம்பெறவுள்ளது. இன்றைய இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீர்த்தோற்சவ இந்திரவசந்த விழாவினை முன்னிட்டு உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்சி நடைபெறவுள்ளது. சரிகமபதநிஸ இசைக்குழுவினருடன் இணைந்து தென்னிந்திய பின்னணிப் ...
2015 /16 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பல்கலைக்கழக அனுமதிக்காக இலத்திரனியல் விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பதிவுகள் விரைவில் ஆரம்பமாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk இல் விபரங்கள் வெளியிடப்படும்....
தாளம் தப்பிவிட்டால் எல்லாமே கூளமாகிப்போய்விடும் என்பது அவருடைய கருத்து, ஆனால் பாரதியார் வல்வையின் பொன்னண்ணா றொட்டிச்சாலைக்கு முன்னால் நின்றிருப்பாராக இருந்தால் இப்படி எழுதியிருப்பாரா என்பது கேள்வியாகும். காரணம் கொத்தும்போது எல்லாம் கலந்து கூளமாகவதுதான் ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 10 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூசையைத் தொடந்து அம்பாள் வெள்ளிச் சிங்க வாகனத்தில் வீதி உலா வந்தார். அதன் பின்னர் அம்பாள் அடியார்களுக்கு அன்னதானம்..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த இறுதி மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான
தீர்தோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்று மாலை வழமைபோல் இடம்பெறும் விழாவில் வவுனியா ராகஸ்வரம் இசைக் குழுவினரின் (Vavuniya Ragaswaram Musicband) இசை நிகழ்ச்சி ...
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ்மாவட்ட ரீதியிலான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில், இன்று 19/04/2016 நடைபெறவுள்ள போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக்.கழத்தை எதிர்த்து யங்கம்பனஸ் விளையாட்டுக் கழகம் மோதுகின்றது...
தற்பொழுது நடைபெற்றுவரும் வல்வெட்டிதுறையின் பிரதான நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தினையொட்டி பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி அதீத மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு வேளைகளில் மிகவும் வெளிச்சத்துடன் காணப்பட்டுவருகின்றது. வல்வையின்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முதுமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நீண்ட பகல் திருவிழாவாகக் கருதப்படும் “பூங்காவனம்” இன்று நண்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் அம்பாள் வீதியுலா ...
Ever tree fruit products pvt ltd நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மென்பானம், வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய இரவுத் திருவிழாவின் பொழுது பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. வல்வையில் இயங்கிவரும் குறித்த பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த ஜனவரி மாதம் 24
தற்பொழுது நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான பகல் திருவிழாவான ‘பூங்காவனம்’ இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி பூங்காவனம் உட்பட கோவில் வீதிகள் மரங்கள் மற்றும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருவதை கீழே ...
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதான 11 புத்தகசாலைகள் பங்குபற்றவுள்ளன...