வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவாகக் கருதப்படும் தேர்த் திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 5 மணியளவில் மூலஸ்தான அபிசேகத்தைத் தொடர்ந்து, தேர் விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. இதனைத்..
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்றும் (21) புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றுவருகின்றது. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதான 11 புத்தகசாலைகள் பங்குபற்றுகின்றன. குறித்த கண்காட்சி மற்றும் விற்பனை நாளையும் தொடர்ந்து...
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று 14ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள மாபெரும் இந்திர வசந்த விழாவையொட்டி பருத்தித்துறை – காங்கேசன்துறை பிரதான வீதியின் ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரை பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் பிரதான வீதியின் மதவடி பகுதியில் அம்மன் வடிலான போட்டிக்கோ..
நாளை இடம்பெறவுள்ள மாபெரும் இந்திர வசந்த விழாவையொட்டி பருத்தித்துறை – காங்கேசன்துறை பிரதான வீதியின் ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரை பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் பிரதான வீதியின் சந்திப் பகுதியில் பாரிய கண்ணன் வடிலான ...
நாளை இடம்பெறவுள்ள மாபெரும் இந்திர வசந்த விழாவையொட்டி ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரை பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், பிரதான வீதியின் வேம்படிப் பகுதியில் பாரிய சிவன் உமாதேவியின் வடிலான போட்டிக்கோ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதினை கீழே படத்தில் காணலாம்
கடந்த ஒரு மாதத்தில் (13/03/16 – 12/04/16) எமது இணையதளம் உலகின் 63 நாடுகளில் உள்ள வாசகர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. சராசரியாக நாளாந்தம் 1000 ற்கு மேற்பட்ட வாசகர்களால் பார்வையிடப்படும் எமது இணையதளத்தை பார்வையிடுவதில் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியம் ...
நாளை இடம்பெறவுள்ள மாபெரும் இந்திர விழாவையொட்டி நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழுவினரால் நெடியகாடு திருச் சிற்றம் பாலப் பிள்ளையார் கோயில் வளாகம் தயார்படுத்தப்பட்டுவருகின்றது. விழா பிரதான இடமாகக் கருதப்படும் இப்பகுதியில் கலை நிகழ்வுக்கான ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பறத் திருவிழா இன்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்த வசந்த மண்டபப்பூசையைத் தொடர்ந்து மரபு வழியில் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பறத்தில் அம்பாள் சுமார் 10 ...
வற் (Value Added Tax - VAT) ஆனது எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வற் அதிகரிப்பு ஆனது தொலைத் தொடர்பு (Telecommunication) உட்பட்ட பல பகுதிகளில் இடம்பெறவுள்ளது. ஆனாலும் மின்சாரம், மருந்துப் பொருட்களுக்கு வற் ..
நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி திருவிழாவிற்கு என அமைக்கப்பட்டிருந்த ஈசானப் பந்தல் அகற்றப்பட்டுள்ளதையும் தேர்கள்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இறுதி திருவிழாக்களை நெருங்கி வரும் வேளையில் அம்பாளை வேண்டி பக்தர்களின் நேர்த்திக் கடனான கரகம் எடுத்தலும் இடம்பெற்று வருகின்றது. கீழே படங்களில் இன்று இடம்பெற்ற பகதர்களின் கரகங்களின் காட்சிகளைக் காணலாம்
நாளை மறுதினம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. தீர்தோற்சவ தினத்தின் இரவு இடம்பெறும் மாபெரும் இந்திர வசந்த விழா இம்முறையும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் .....
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் இன்றைய தினம் 20.04.1986 அன்று எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.
வாணி படிப்பக உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 24/04/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 :30 மணிக்கு இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் படிப்பக உறுப்பினர்களை ..
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவ திருவிழாவை முன்னிட்டு வல்வை நெடியகாடு மோர்மட வரவேற்பு குழுவால் முன்னெடுக்கும் "வல்வை இந்திரவிழா" எதிர்வரும் 22-04-2016(வெள்ளிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. இது தொடர்பாக நெடியகாடு மோர்மட வரவேற்பு குழுவால் .
தொண்டைமானாறு அக்கரை கடற்கரையை உல்லாச கடற்கரையாக கடந்த வருடம் மாற்றிய பின்னர் விடுமுறை நாட்களில், அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிடக்கூடிய சுற்றுலா பயணிகள் அக்கரைப் பகுதிக்கு வந்து செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. கீழே படங்களில் நேற்று...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் திருவிழாவான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் சற்று வித்தியாமாக 2 புகைக் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து வானில் விறக்கப்பட்டிருந்தது. ..
தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோயிலில் நாளை வியாழக் கிழமை சித்திரா பூரணை விரதத்தையொட்டி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. நாளை காலை அபிசேகத்துடன் கூடிய சண்முகா அர்ச்சனை மற்றும் விசேட பூசைகள் இடம்பெற்று முருகப் பெறுமான் உள்வீதி உலா வலம் வரவுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள்பகல் திருவிழா நேற்று நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றும், தீர்த்தம் திருவிழா நாளையும் நடைபெறவுள்ளன.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய்ச் சங்கம்) விசேட பொதுக் கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கல்லூரி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘யாப்பு அமைப்பு விதிகள் திருத்தம்’ தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக.