யாழ் வடமராட்சியில் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி ஆகிய பகுதிகளில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பருத்தித்துறையில் நீண்ட வரிசையில் ....
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி திருவிழா இன்று இரவு இடம்பெறவுள்ளது. குளிர்த்தியை முன்னிட்டு நண்பகல் கோயில் மடத்தில் அன்னதானமும், ..
மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் ...
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில்..
மிக நீண்ட காலத்தின் பின்னர் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் ..
நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான இந்திர வசந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். 90 கள் வரை இடம்பெற்றதைப் போல், தற்பொழுது விழா நிகழ்வுகள் அமைந்து வருவதாலும், சமூக வலைத் தளங்கள்..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா
நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலைவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாபெரும் ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று காலை சுமார் 0800 மணியளவில் கொடியிறக்கத்துடன் நிறைவெய்தியது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் நேற்று காலை இடம்பெற்று, இன்று அதிகாலை ...
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் நேற்று காலை இடம்பெற்று, இன்று அதிகாலை சுமார் 1230 மணி வரை அம்பாள் நெடியகாட்டில் தங்கியிருந்தார்.
தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா எதிர் பார்த்தை விட மிகவும் கோலாகலாமாக இன்று ..
புகைக்குண்டுகளின் மையமாக விளங்கும் வல்வை நெடியகாட்டில் இந்திர விழாவையொட்டி பல புகைக் குண்டுகள் விடப்பட்டன. இவற்றின் சிறப்பம்சமாக ஒரு பனை உயரம் அளவு உயரம் கொண்டமைந்த 40 அடி புகைக் குண்டு விடப்பட்டிருந்தது. 40 அடி புகைக் குண்டு தவிர 20 அடி ஒன்று மற்றும் 8 அடி புகை..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது அதிகாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவின் முடிவுப் பகுதியான ...
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில் ஒழுங்கை வீதியில் மின் விளக்குகள், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடு ஒன்றில்..
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில், சிதம்பரக் கல்லூரி வீதியின் இரு மரங்கிலும் கடற்கன்னிகள் உட்பட்ட உருவங்கள் மின் விளக்குகளால் ..
தொடர்ந்து அதிகாலையிலும் இடம்பெற்றுவரும் இந்திர வசந்த விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் சுமார் 10 அடி உயரம் கொண்ட பல்வேறு வகை உருவங்கள் வீதி உலா வந்து கொண்டுள்ளனர்..
மாபெரும் விழாவையொட்டி மதவடிப் பகுதியில் பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியிலிருந்து உதயசூரியன் கடற்கரைக்குச் செல்லும் பாதை மின் விளக்குகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவையொட்டி வல்வைச் சந்தி மின் அலங்காரங்கள், ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரேவடிப் பகுதியில் பிரதான வீதியையொட்டி அமைந்துள்ள ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவின் பிரதான இடமாகக் கருதப்படும் வழமைபோல் கண் கவர் மின் அலங்காரங்கள், மின் விளக்குகள், கண்களைக் ..
நேற்று இடம்பெற்ற இந்திர விழாவையொட்டி நெடியகாடு மகளிர் பாடசாலை மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு இசைக் கச்சேரி இடம்பெற்றது. அத்துடன் அருகில் அமைந்துள்ள சீமெந்தினால் கட்டப்பட்டுள்ள வாய்க்கால் ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் குச்சம் பகுதியில் ...
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுவரை நடந்து வந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்தோற்சவம் இன்று நடைபெற்ற பின் அம்பாள் நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் தங்கியுள்ளார். இன்று இரவு நெடியகாட்டு பிள்ளையார் கோயிலின் வெளி வீதிக்கு...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் ...
கடந்த 15 நாட்களாக இடம்பெற்று வந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. தீர்தோற்சவத்தைச் சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா வழமை போல் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது. காங்கேசன்துறை வீதியின் ஊரணி ..