வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு.M.K. சிவாஜிலிங்கம் அவர்கள் அண்மையில் தனது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக பொதுமக்களிடம் நிதி உதவி கோரியிருந்தார். பலர் நிதியுதவி...
இன்றைய தினம் 2026.05.23 சனிக்கிழமை அதிகாலை, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து இவ்வருடத்திற்கான புனித கதிர்காம பாதயாத்திரை, விசேட ....
இலங்கையின் போரின் முடிவிற்கு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் “ஆழமாக வேரூன்றிய தண்டனையின்மை” (entrenched impunity) இன்னும் நீதி மற்றும் ....
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில், ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி...
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் கட்டுரையாசிரியரான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் பிராந்திய ....
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என இந்திய வளி மண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி...
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வும், யாழில் வருடந்தோறும் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளில் ஒன்றுமான மாபெரும்.....................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. விழாவைச் சிறப்பிக்கும்..................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. காலை 7 மணியளவில்....................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் நண்பகல் நடைபெற்றது. காலை 8 மணியளவில் ஆரம்பமான விசேட............................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் இரவு நடைபெற்றது. மாலை 7 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து...........
ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வையும், போராட்டக் குணத்தையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்த ஈழத்தமிழர் ஆதரவுப் பாடகர் தேனிசை...........
திருமதி பாமினி செல்லத்துரை ஒரு போதும் நான் தந்தையின் மகள் இல்லை நூல் வெளியீடு நேற்றைய தினம் வல்வை சிதம்பரக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர்...........