வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அழகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 07.10.2014 இன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை பழைய சோடாக் கடை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், இந்தியா சீனிவாசா நகர், திருச்சி -17 யை வசிப்பிடமாகவும் கொண்ட (காபரட்) கிட்ணசாமி குமரவேல் அவர்கள் 16.09.2014 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.
யாழ்.அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தேவராஜா அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே.தங்கவடிவல் ஆசிரியர் அவர்கள் 29.07.2014 அன்று செவ்வாய்க் கிழமை கொழும்பில் காலமானார் .
வல்வெட்டித்துறை புதுவளவைப் பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாமுத்து விசாகரெத்தினம் ஞாயிற்றுக்கிழமை (25.05.2014 ) அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை சிவநாதன் (சைக்கிள் கடை நாதன் ) 14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை நெடியாகாட்டை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி வேலும் மயிலும் 12.02.2014 புதன் கிழமை இன்று காலமானார்.
வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநாதன் இராஜேஸ்வரி 22.01.2014 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுதந்திரசோதி( Electronics Engineer) அவர்கள் 16.10.2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய டாக்டர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம் அவர்கள் 11-10-2013 வெள்ளிக்கிழமை கனடா மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி.கமலாதேவி சிவகுமாரன் அவர்கள் 03 -08 -2013 சனிக்கிழமை அன்று Canada, Toronoto வில் காலமானார்.