வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநாதன் இராஜேஸ்வரி 22.01.2014 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநாதன் இராஜேஸ்வரி 22.01.2014 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆதிமூலம் ( உடையார் அப்பா) தங்கரெத்தினம் ஆகியோரின் மகளும், சிவநாதன் (சைக்கிள் கடை நாதன் ) அவர்களின் அன்பு மனைவியும் ,
கயலிசை, கதிர்செல்வன், கேசினி, துளசிகா ஆகியோரின் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான திருமதி ந. நாகேஸ்வரி, திருமதி தி. புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்
பரந்தாமன், கோதை, லக்சுமி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று காலை வியாழக்கிழமை (23.01.2014 ) வாவினி வீதி, ஊறணியிலுள்ள அவரது மகன் குமரனின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 12.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.