Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று (25.12.2016 ஞாயிறு) நத்தார் தினத்தை முன்னிட்டு " ஒளி கீற்று " என்கின்ற சிறப்பு நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது . ஆற்றுகையினை நடிகர்களான இ.மகிந்தன் இ .விநோதன் ...
இன்று கிறிஸ்தவ மக்களின் பிரதான பண்டிகையான நத்தார் தினமாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கலாமன்றத்தினால் நத்தார் தினம் சிறப்பிக்கப்பட்டது.
இன்று மாலை கஉதயசூரியன் கலாமன்றத்தினரின் நத்தார் தாத்தா வல்வெட்டித்துறை மதவடி ...
26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலைகளானது (சுனாமி) இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை ஆகும். ஆயிரம் ஆயிரம்....
உலகின் மிக உயரமானது என வர்ணிக்கப்படும் கிறிஸ்மஸ் மரம் நேற்று 24 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கொழும்பில் ஒளிரவிடப்பட்டது. சுமார் 200 மில்லியன் செலவில் காலிமுகத்திடல் அமைக்கப்பட்ட இந்த கிறிஸ்மஸ்...
வல்வையில் வாழும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும், வல்வெட்டித்துறை.Org யின் வாசகர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும், திரு கே.பி.பிறேம்குமாருக்கு வல்வை 1979 நண்பர்கள் குழுவினர் "வல்வை முகம்" என்றதொரு பட்டத்தை வழங்கி கெளரவித்து உள்ளனர். திரு.கே.பி அண்ணா அவர்கள் லண்டனில...
நாளை கிறிஸ்மஸ் நத்தார் பண்டிகை தினமாகும். இதனை முன்னிட்டு இக்கவிதை விவரணம் பிரசுரமாகின்றது. கவைதையை இயற்றியுள்ளவர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள்.
இயேசு வந்தார் ....... இயேசு வந்தார் .......... இயேசு வந்தாரே ..........
மாந்தர் தம் மீட்புக்காய் மண்ணுக்கு வந்தாரே !!!
ஆதன வரி, உரிமங்கள், பட வரைஞர்களைப் பதிவு செய்தல், வீடுகள், கட்டடங்கள் அமைத்தல் போன்றனவற்றுக்கான வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொது அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தொண்டைமானாறு செல்வசந்நிதி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஞானச்சுடரின் வாசகர்கள் போட்டிகளுக்கான வினாக்கள் கார்த்திகை மாத ஞானசுடரில் வெளியிடப்பட்டுள்ளன. இவ் வாசகர் போட்டிகளுக்கான விடைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் ..
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பொதுச் சந்தை, கோழி இறைச்சிக் கடை என்பன 01.01.2017 ஆம் திகதி தொடக்கம் 31.12.2017 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு நடாத்துவதற்கான குத்தகைக் கேள்விகள் நிபந்தனைக்கு அமைய கோரப்பட்டுள்ளன....
சோழநாட்டின் தென் கரைத்தலம்“ திருப்பறியலூர் ” சாதாரணமாக “ கீழ்ப்பரசலூர் ” என்று வழங்கப்பட்டாலும், “ வீரட்டேஸ்வரர் கோவில் ” என்று கேட்டால் மட்டுமே மக்கள் இலகுவாக வழிகாட்டுகின்றனர். இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழி சற்றே சிரமமானது...
தனது வாழ்நாளில் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்தார் என்ற அடிப்படையில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற கிராம அலுவலர் திரு வி.வேதநாயகம் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கல் வைபவம் கடந்த வாரம் கொழும்பு பண்டராநாயக்கா ..
மாவட்டரீதியில் மனோகரா விளையாட்டு கழகம் நடாத்திவரும் 11நபர் கொண்ட உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் வரிசையில் நேற்று மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ள சுப்பர்-08 போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ்...
அடுத்த ஆண்டு பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சுற்றுச்சூழலை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் டொக்டர்...
மாவட்டரீதியில் மனோகரா விளையாட்டு கழகம் நடாத்திவரும் 11நபர் கொண்ட உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் வரிசையில் இன்று மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ள சுப்பர்-08 போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ்...
பருத்தித்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருட முற்பகுதியில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக நேரடியாக வந்த கடற்றொழில் அமைச்சர் இங்குள்ள நிலமை குறித்து ...
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளாலும், யாழ் மாவட்டத்தில் மூன்றாவது விருப்பு வாக்குகள் வித்தியாசத்திலும் அபார வெற்றியடைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு உதயகுமார் நிதர்சன் தெரிவாகியுள்ளார். ...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் இன்று (18.12.2016 ஞாயிறு) "இணைப்பு " -கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை நிகழ்த்தப்பட்ட்து .இந்நாடகம் இரு கோமாளிகள் (clown)பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி ...
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு அருகே மீண்டும் தாழமுக்கம் ஒன்று உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் தாழமுக்கம் புயலாக உருவாகக் கூடிய தன்மை அதன் ...
VEDAவில் A/L 2019 ற்கான புதிய வகுப்புக்கள் எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு ஆரம்பமாகின்றன. இது சம்பந்தமாக VEDA வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
மார்கழி மாதம் யாழ்ப்பாணத்தின் மனதுக்கு இதமான மாதமாகக் கருதப்படுகின்றது. பாடசாலை விடுமுறை, யாழ்ப்பாணம் மழை பெறும் காலம் அத்துடன் இதமான வெப்பநிலையை உணரும் காலம். சிறார்களின் பட்டக் காலம், இவற்றுக்கு மேலாக பிள்ளையார் வழிபாடு, திருவெம்பாவை வழிபாடு, திருவாதிரை திருநாள், .................
13 வயது ஈழத் தமிழ் சிறுவன் ஆதேஷ் டென்மார்க் ல் பாடசாலை சதுரங்கக் கிண்ணப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று Nordic Chess Champion , Europian Youth Chess Champion போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் 180 இளையோர், சிறுவர் இப் ...
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவும் வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமாக 1976 நண்பர்கள் குழு வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விபரம் பின்வருமாறு,
மாவட்டரீதியில் மனோகரா விளையாட்டு கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி வி.க பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இதில் வெற்றிபெறும் அணியே சுப்பர் 8 சுற்றுக்குள் ...
ரேவடிக் கடற்கரை பிரதான பாதையான சுங்க வீதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறையின் கடற்கரை சாலையின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைக்குரிய சாலையும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ரேவடிக் கடற்கரையில் ஏற்கனவே பயணிகள்...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் தனது 7 வது மாபெரும் கலை இலக்கிய விழாவை 01. 01. 2017 அன்று நடத்தவுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற விழாவின் தொகுப்பை எமது மன்ற பாடலோடு வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம் . ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.