Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அமரர் செல்லத்தம்பி கோசலை அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி அவர்களது புதல்வர்
திரு.செல்வச்சந்திரன் கம்பர்மாலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு...
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் சனிக்கிழமை (12.11.2016) காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு.க.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெறும்...
துபாயில், வல்வையைச் சேர்ந்த பொறியிலாளர் ஒருவரின் தொழிற்பேட்டை ஒன்றில் மின்னியல்
தொழிநுட்பவியலாளராக (Electrical Technician) பணியாற்ற வெற்றிடம் ஒன்று உள்ளது. மாதச்
சம்பளம் 60,000/- ரூபா. தகமையுடைய விரும்பியவர்கள் பின்வரும் விபரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக ..
சூரன் போர் பார்ப்பதற்கு செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு சென்ற சிறுவன் தொண்டமானாற்று கடலில் நீராடி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
வல்வெட்டித்துறை ஓ.ஆர்.ஜி இணையத்தில் சுமார் 16 வாரங்களாக ஆசிரியர் கி.செல்லத்துரை எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற தொடர் நூல் வடிவில் வெளிவருகிறது. இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமையன்று பி.ப. 3.00 மணியளவில் வல்வை யா.அ.மி.த.க பாடசாலை விழா ..
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தை சுற்றி வலைக்கம்பி அமைப்பு பணிகள்
நிறைவுற்றுள்ளது. குறித்த பணியை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு இளைஞர்கள் பூர்த்தி
செய்துள்ளார்கள். கீழே படங்களில் வேலி அமைக்கப்ப்ட்டு பூர்த்தி செய்யப்பட்ட மைதானத்தின் சில...
பருத்தித்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவும், பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவும்
இணைந்து பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை...
நேற்று சனிக்கிழமை டென்மார்க் வயன் நகரத்தில் உள்ள உஸ்iபாடசாலை அரங்கில் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டு சர்வதேச மாநாடும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலை இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு அரும்பணியாற்றியமைக்காக ...
கடல் நண்டை (சிங்கி இறால்) பிடிப்பதை தடை செய்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது. கடல் நண்டின் பெருக்கம் ஒக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களிலும் மார்ச் மாதத்திலும் இடம்பெறுவதனால் இக்காலப்பகுதியில் இவற்றை பிடிப்பது முற்றாகத் தடை ...
இறுதிப்போட்டியில் மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தின் நிறைவில் இரு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தமையால் நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில்...
வல்வெட்டித்துறை புற நிலப் பகுதியான பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சூரன்போர் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கந்தசஷ்டி விழாவின் ஜந்தாம் நாளான நேற்று சனிக்கிழமை சூரன்போர் சிறப்பாக ...
இலங்கை தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சபையும், மருதங்கேணி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த 16.08.2016 அன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தில் இளைஞர்களுக்கான மின்னிணைப்பு பயிற்சிநெறி ஒன்றினை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டியையின் பிரதான நிகழ்வான சூரன் போர் (சூரசம்ஹாரம்) வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலும் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் ...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் யோகசந்திரன் (முன்னாள் அதிபர் சிதம்பரக் கல்லூரி ) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டியானது அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட...
கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன் போர் இன்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் சுமார் 0500 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள்...
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை 06.11.2016 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை வீ, எம். றோட், ஞானாலயம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது...
நாட்டின் வடபகுதியில் தற்பொழுது இடம்பெற்றுவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக யாழின் பரந்த வெளிப்பகுதிகளில் ஏராளமான பறவைகள் கூட்டமாக காணப்படுகின்றன. குறிப்பாக தொண்டமனாறு சுண்டிக்குளம் ஏரி, ...
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான ...
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் மட்டுமல்லாமல் சிவன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வல்வை வலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் இன்று 5ஆம் நாள் கந்தஷஷ்டி சிறப்பு உற்சவத்தைத் தொடர்ந்து....
பிரதீப் இசான், பிரதிப் அனுஷா ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வறுமைக் கோட்டின் கீழ்
வாழும் 70 பயனாளிகளுக்கு வல்வை ஊரிக்காட்டில் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் அரிசி, சீனி, பருப்பு, தேயிலை மற்றும் பிஸ்கட் என்பவற்றுடன் 200/- பணமும்...
திருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலை செய்யப்படவுள்ளது.
நாளை 05.11.2016 இந்திய இலங்கை நேரம் மாலை 5.00 மணி நேரலை இடம்பெறவுள்ளது
கடலூர் மாவட்டம் – பண்டுருட்டியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. “ திருவதிகை ” திருக்கோவில். சென்னை – கடலூர் – விருத்தாசலம் – விழுப்புரம் – சிதம்பரம் ஆகிய பெருநகரங்களிலிருந்து அடிக்கடி திருவதிகைக்கு பேருந்து வசதிகள் உண்டு. மிகப்பெரிய கோவிலான திருவதிகை அட்ட...
நாட்டின் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வடமராட்சியின் பல பகுதிகளில் புகையிலை நாத்து மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் நாற்று நடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, மண்ணாச்சிமணல் ஆகிய இடங்களில்...
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான ...
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு...
வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (Low
pressure) வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாகமாறுகின்றது. குறித்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.