Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பன்முகப் படுத்தும் முயற்சியில் வல்வை
மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக வைஷ்வா வெளியிட்டுள்ள..
கடந்த மாதம் 22 ஆம் திகதி அமரரான சின்னத்துரை தங்கவடிவேல் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி, நேற்றைய தினம் 22 ஆம் திகதி ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை பெண்கள் முதியோர் இல்லத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு மாணவனுக்கு வங்கி...
வல்வை சிதம்பரக் கல்லூரியில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த ஆண்டு க.பொ.த (உ/த)பரீட்சையில் தெரிவான பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான ...
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் 22 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.பா.சிவஅன்பு தலமையில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெறவுள்ள இந்த ...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02 - 07 - 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று பிற்பகல் 04.30 மணிக்கு நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது....
டெங்கு நுளம்புகள் தமது பெருக்கத்தை அதிகரிப்பதற்கான இடங்களை மாற்றியிருப்பதாக பூச்சியியல் ஆய்வுப்பிரிவின் புதிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்பொழுது நுளம்பின் பெருக்கம் வீட்டின் உட்பகுதியில் இடம்பெறுவதாக நுண்ணுயிரியல் சங்கத்தின் தலைவர் நயித் சுமனசேன தெரிவித்தார்....
உலகளாவிய ரீதியில் CWN 11plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டி 2017 இன், இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் ஒரு கணித பெரு விழாவாக இங்கிலாந்தின் தலைநகரில் கொண்டாட பிரமாண்ட..
கணிதமேதை ராமனூஜரின் கணித மூளை கூட கணிதத்தால் சமுதாயத்தை ஒன்றுபடுத்தலாமெனச் சிந்திக்கவில்லை ஆனால் நம் சிதம்பரா பழைய மாணவர்கள் கணிதத்தால் உலகம் முழுவதும் சிதறிப்பிரிந்த தமிழினத்தை ஒன்று படுத்தலாம் என்று சிந்தித்திருக்கிறார்கள், இதுதான் இந்தப்...
வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதியாட்டம் கடந்த 17 ஆம் திகதி கொக்குவில் ..
உலக குருதி நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஜூன் 14 யாழ்ப்பாண இரத்த வங்கியினால் குருதிக் கொடையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு jaffna teaching hospital மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
வல்வை நலன்புரிச் சங்க (ஐக்கிய இராச்சியம்) 12 ஆவது ஆண்டு மாபெரும் கோடை விழா நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான முழு விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திய 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இளங்கதிர் A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் B ...
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணியசாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா 24 ஆம் திகதியும் ...
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும்
பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்...
இடைக்கால முதல்வர் தொடர்பில் என்னுடன் எவரும் கலந்துரையாடவில்லையென்பதுடன் அது குறித்து எனக்கு எவ்வித எண்ணமுமில்லையென ரெலோவின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள ...
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வருடாந்த பொங்கல் விழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. திருவிழாவில் பங்கெடுக்க ஏரளாமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். நேற்று மாலை அடியார்களுடன் நேர்த்தியுடன் ஆரம்பித்திருந்த ...
தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை ...
அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தி அப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் தொடர்ந்து 3 ஆவது வருடமாக நடாத்திய உதைபந்தாட்ட தொடர் மற்றும் மென்பந்தாட்ட தொடர்களின் இறுதிப் போட்டிகள் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்றது....
வல்வை விளையாட்டுக் கழக பொன் விழா மலரின் ஆங்கிலப் பதிப்பு நேற்று வல்வையில் வெளியீட்டு வைக்கப்பட்டது. வல்வை புளுசின் பொன் விழா மலர் ஆங்கிலப் பதிப்பை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், வல்வெட்டித்துறையில் திரு. மு.தங்கவேல் அவர்களையும், இங்கிலாந்தில் திரு. ...
வட மாகாண ரீதியிலான 2017 aaம் ஆண்டிற்கான ஆணழகன் போட்டி நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் கம்பர்மலையைச் சேர்ந்த பாலேந்திரன்.பாலறஞ்சன் 65-70 கிலோ கிராம் எடை கொண்ட ...
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு கல்லூரியையொட்டிய பகுதியில் 2 ¾ பரப்பு காணி கொள்வனவு
செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் (Kingston Beach Get together) எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.