யாழில் தற்பொழுது நிலவும் குறுதித் தட்டுப் பாட்டினை கருத்திற் கொண்டு யாழ் தமிழ் பவுண்டேசன் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நாளை காலை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல்.........................
வல்வை ஆனந்தா யோகாலயா பயிற்சி நிலையத்தில் யோகாவில் மகாரத்தினா பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று வல்வை ரோமன் தமிழ் கலவன்............................
வல்வை சிதம்பராக்கல்லூரியில் முன்னாள் அதிபர் திரு.செல்வநாயகம் ஞாபகார்த்த முகப்பு வளைவு மற்றும் சரஸ்வதி சிலை மாட நிர்மாண வேலைகள் தற்பொழுது இடம்பெற்று...................
M/V Mikage எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் முதலாவது ஆளில்லா கொள்கலன் கப்பல் (World first autonomous containership) தனது முதற் கடற்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு................................
கொரோனா தொற்றுறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் 7ஆவது நாள் நிறைவின் போது, இறுதி 48 மணித்தியாலங்களில் மருந்து எதனையும் உட்கொள்ளாமல் காய்ச்சலில் இருந்து....................
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 5 க்கு உட்பட்ட மானவர்களின் வருடாந்த சந்தை நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களின் உள விருத்தியை மேம்படுத்தும் நோக்கில்....................
அளவெட்டி ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா கடந்த 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை காலை சம்பிரதாய பூர்வமாக நடை பெற்றது. அடிக்கல்லினை செஞ்சொற்செல்வர் ...
ஈழத் தமிழர்களின் கலாச்சார நகரமான யாழ்பாணம், பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள 'Kingston upon Thames' நகரத்துடன்.......................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வரும் 01.02.2022 அன்று கொடியேற்றத்துடன்.................................
முன்னாள் ஹாட்லி கல்லூரி உப அதிபர் இராமலிங்கம் வல்லிபுரம் இன்று அதிகாலை காலமானார். இயவ்ருக்கு வயது 98. வல்வை மருதடியைச் சேர்ந்த திரு இராமலிங்கம் வல்லிபுரம்
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International trade fair 2022) நேற்று யாழ் முற்றவெளியில் ஆரம்பமானது. குறித்த இந்த வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக யாழில்.......................
வல்வை நகரசபையின் புதிய உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் முற்பகல் 10 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன்...........................
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியாக கடந்த ஆட்சியில் மாற்றப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படாது இருந்த 400 மீற்றர் வீதி சர்ச்சை முடிவுக்கு...................
நேற்றய தினம் வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினால் கல்விக்காக பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவிகளுக்கான நிதியினை அவர்களில் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. தும்பளை...............
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின்.........
வல்வை உதைபந்தாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவரான திரு. ஆறுமுகம் பிரதீபன் நேற்று முன்தினம் அகால மரணமானார்.முல்லைத்தீவு கணேஷ் வீதி தேவிபுரம் பகுதியில்................