வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது லண்டனில் வசிக்கும் மதியழகன் ரேவதி தம்பதிகளின் புதல்வர்களான செல்வன் மதியழகன் சஞ்சீவ், செல்வன் மதியழகன் சஞ்ஜை..
வட மேற்கு வங்காள விரிகுடாவில் பகுதியில் தாழமுக்க சூழல் ஒன்று நேற்றய தினம் உருவாக்கியுள்ளது இந்திய வளி மண்டல வியல் திணைக் களம் அறிவித்துள்ளது. இது தாழமுக்கமாக...
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த திருவிழா இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ....
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது . தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தின்...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த NYSC Mini war இன் இறுதி நாள் நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் நேற்றய தினம் பிற்பகல்...
அமரர் சோதிலிங்கம் முத்துலெட்சுமி நினைவான கருணைஊற்று அறக்கட்டளை அமைப்பு 16.07.2023 அன்று பரந்தன் சிவபுரகிராமத்தில் இருக்கும் பத்துவயதுக்கு உட்பட்ட 25...
வல்வை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் பயிற்சிநெறிகள்
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழ் பொதுமக்களின் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வல்வை ரேவடி ..