Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஆதிகோவிலில், ஆதிசக்தி முதியோர் சங்கம் கடந்த 19.07.2026 அங்குரார்பணம் செய்யப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற கிராம அலுவலர் திரு. பரமசிவம் குமரேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. மனுசங்கர், ஹாட்லி கல்லூரி ஆசிரியர் திரு. கமலகாந்தன், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் திரு சிறீக்காந், திரு நிரஞ்சன் ஆகியோரும் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களும், கௌரவ விருந்தினர்களாக கிராம மட்ட அனைத்து பொது அமைப்புக்களும் கலந்து சிறப்பித்தனர்.
அனைத்து முதியோருக்கும் முதியோர் அடையாள அட்டை வழங்குதல். புதிய யாப்பு அங்கிகரித்தல், முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட முதியோருக்கு பொருட்கள் வழங்குதல், தேவையானோர்களுக்கு கட்டில்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
பருத்தித்துறை நகரசபை வளர்ச்சி மற்றும் தூய்மை சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் வழங்கும் பொருட்டு, பருத்தித்துறை நகரசபை What's App இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Ahhil Suraj Vimukthi என்னும் சிங்களவர் ஒருவரால் எழுதப்பட்ட - செம்மணியில் உட்கார்ந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்ட - பலரையும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ள எழும்புக்கூடு ....
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை....
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் ...
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஈழத்து பழனி முருகன் கோவிலில் 21 அடி உயரமான தங்கநிறத்திலான முருகன் பெருமான் சிலை நேற்றய தினம் 20.07.2026 திங்கட்கிழமை...
"வல்வெட்டித்துறை மாபெரும் கோடைக்கால பெருவிளையாட்டு விழா 2026" இன் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 02.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ...
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
36 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
இன்று தமிழ் பேரறிஞர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் 15ம் ஆண்டு நினைவுதினமாகும். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, ...
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த..........
உலக வங்கியின் புதிய நாட்டு வருவாய் வகைப்பாட்டின்படி, இலங்கை அதிகாரப்பூர்வமாக ‘உயர் நடுத்தர வருவாய்’ (Upper-Middle-Income) கொண்ட பொருளாதார நாடாக தரம்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.