பருத்திதுறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் சூப்பர்08 போட்டிகள் மின்னொளியில் நேற்று இடம்பெற்றது. நேற்று இடம்பெற்ற மின்னொளியிலான சூப்பர்-08 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில்..
ஒரே தூக்கில் ஐவர் தூங்கி தூக்குக்காவடி நேர்த்திக் கடன் செய்தது அடியார்களை மிகவும் மெய்சிலிர்க்க
வைத்திருந்தது. கடந்த 15 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயிலில் இடம்பெற்ற
வருடாந்த மகோற்சவத்தின் 15ஆம்இ நாள் உற்சவமான தேர்த்திருவிழா அன்றே குறித்த இந்த தூக்குக் காவடி நேர்த்தி..
வல்வை விளையாட்டுக்கழகத்தின் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் தொழில் புரிவோருக்கும்(Valvai Domestic Players), வெளிநாட்டில் தொழில் புரிவோருக்குமிடையில் (Valvai Abroad Players) நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புரீதியிலான எட்டு வீரர்கள், 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட ...
நேற்று முன்தினம் (17.09.1016) மக்கள் களரி நாடகவிழா நடமாடும் அரங்கில் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட"கருச்சிதைவு " என்னும் நாடகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அரங்கின் பல்பரிமான வளர்ச்சிப் போக்கின் புதிய தரிசனங்களுக்குள்ளும் பார்ப்போரை இட்டுச்சென்றது.
நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த காணி சுமார் 16 பரப்புக் கொண்டமைந்ததாகவுள்ளதுடன் இது இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். இப்பகுதியிலிருந்தே திரு.ஆனந்தன் அவர்கள் தனது பாக்குநீரிணையைக் கடக்கும் முதலாவது சாதனையை ..
1974 நண்பர்கள் குழு ஆகிய நாங்கள், எதிர்வரும் 25/09/2016 ஞாயிற்றுக்கிழமை எமது மறைந்த பள்ளி நண்பிகள், நண்பர்கள் நினைவாக நடாத்த உள்ள உதை பந்தாட்ட சுற்று போட்டியின் போது வல்வையின் நல் அன்பு உள்ளம்கள் அனைவரையும் வரவேட்கிறோம்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது. பூங்காவனத் திருவிழாத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகள் மின்குமிழ்கள் மற்றும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூங்காவனத் திருவிழாவைச் சிறப்பிக்கும்......
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் நிகழ்வு நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடிய பின்னர்,...
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு சுமார் 15 மில்லியன் செலவில் மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு
கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் புதிய மாடிக் கட்டடத்திற்கான நிலம் கல்லூரி வளாகத்தில்
இல்லாமையால், கல்லூரியுடன் ஒட்டி அமைந்துள்ள காணி ஒன்றை வாங்க பாடசாலை அதிபர் மற்றும்...
இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு மத்தியில் தீர்த்த திருவிழா சுமார் 10 மணியளவில் ஆரம்பமானது. தீர்த்தத்திருவிழா கோயிலின் உள் வீதியை மையமாக கொண்டு, கோயிலின் கேணியில் நடைபெறுவது வழமையாகையால்
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது.
இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 0730 மணியளவில் விநாயகப்.....
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு சுமார் 1 கோடி 50 லட்சம் ரூபா செலவில் மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் புதிய மாடிக் கட்டடத்திற்கான நிலம் கல்லூரி வளாகத்தில் போதமையால், கல்லூரியுடன் ஒட்டி அமைந்துள்ள காணி ஒன்றை வாங்க பாடசாலை அதிபர்...
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்கள் பங்கு கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின்
17 ஆவது தடவையாக கொழும்பில் இடம்பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 16ஆம்திகதி தொடக்கம் 25ஆம்திகதி வரை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 40 சர்வதேச புத்தக வெளியீட்டாளர்களும், 166 உள்ளுர் புத்தகப் பிரசுரிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் ...
ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா ஒலிகளுக்கு மத்தியில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி 14 ஆம் திருவிழாவும் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா நேற்று இரவு 9 மணியளவில் நிறைவுபெற்றது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.அரையிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவடி அணியும் இளங்கதிர் அணியும் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றது. இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் அவர் தம் பரிவார....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு நிறைவுற்றது. சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வுகள் நடைபெற்றதை ...
வல்வையைப் பூர்வீகமாக கொண்ட சகோதரிகள் செல்வி மயூரா சிறீகந்தா செல்வி பவித்திரா சிறீகந்தா ஆகியயோரின் வயலின் சமர்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை 28.08.2016 அன்று லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது...
ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் சட்ட ரீதியாக ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிர்வாக சபையினரின் இந்த முயற்சி வல்வை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இது ஓர் முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது. வாசகர் ஒருவரின் கருத்து...
இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது. தேசிய மட்ட கபடிப் போட்டியின் இறுதியாட்டம் 10ஆம் திகதி மாத்தறை உயன்வத்தை ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 9 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் திணைக்களமான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Passport Office) கடந்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து புஞ்சி பொரல்லையில் இருந்து புதிய இடமான பத்திரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. ..
September 11ம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிர தாக்குதல் நிகழ்ந்த தினம். இன்று அந்த இரு கட்டிடங்களின் நினைவுச் சின்னமாக குளிர்மையான நீர் ஊற்றுக் கொண்ட தடாகங்களாக்கி மரணித்தவர்களை ஆத்மா சாந்தி அடைய செய்துள்ளார்கள். உல்லாசப் பயணிகள் மரியாதை செலுத்திச்...