Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை குச்சம் சரஸ்வதி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட புதிய மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து அடியார்களால் புதிய கோயில் மணி.....
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளிக்கு கணணி உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. சின்னராசா குடும்பத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த இந்தக் கணணி உபகரணங்களை திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் திருமகள் முன்பள்ளியிடம்....
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் 47 கி.மீ பயணித்து திருவள்ளுர் நகரத்தை அடைய வேண்டும். திருவள்ளுரின் பிரதான சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4 கி.மீ தூரம் (மிக மோசமான பாதையினூடாக ) பூண்டி நீர்த்தேக்கத்து அணைக்கட்டு அருகாகவே சென்றால் திருவெண்பாக்கம் திருக்கோவிலை...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றில் கடந்த 16 ஆண்டுகளாக தூதுவராகக் கடமையாற்றிய வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.நா.கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் 29 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். திரு.கோபாலகிருஷ்ணன் கடந்த 12.06.2000 இலிருந்து 29.06.2016 வரை வல்வெட்டித்துறை நகராட்சி...
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆதரவளிக்கும் தினத்தை முன்னிட்டு 'சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி' (Stop torture campaign) எனும் தொனிப்பொருளில் பேரணி ஒன்று இன்று யாழ் நகரில் இடம்பெற்றது. இன்று காலை 0930 மணியளவில் இடம்பெற இந்தப் பேரணியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Human Rights.....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்தும் i1 ஆவது மாபெரும் கோடைகால விழா லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வைச் சந்தியிலிருந்து செல்வச்சந்நிதி போவதாயின் பஸ்சிற்கு 10 சதம். ஆனால், நெற்கொழு சந்தியிலிருந்து பஸ் எடுத்தால் 5 சதம். கடற்கரை வீதியில் 752 யாழ், 763 கீரிமலை, 766 மானிப்பாய், இவற்றைவிட அச்சுவேலி Short Service எனப் பல பேருந்துகள் சேவையில் இருந்ததனால், பலரும் நடந்து நெற்கொழு சந்திவரை
மனம் என்னும் தோணி பற்றி, மதியென்னும் கோலை ஊன்றி, நினைவென்னும் சரக்கை ஏற்றி செறி கடலாய் ஓடும் கால வெள்ளத்தைக் கடந்து அறுபதுகளின் திரைச்சீலையை கிழித்தபடி சிதம்பராவிற்குள் நுழைகிறேன்.. 1500 மாணவர்கள், 52 ஆசிரியர்கள், வகுப்புக்கு இரண்டு மொனிட்டர்கள்அவர்களை கண்காணிக்க....
டந்த 20 ஆம் திகதி பெர்முடா (Bermuda) விற்கு 900 கடல் மைல்கல் தூரத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 19 மாலுமிகளக் பாதுகாப்பாகக் காப்பற்றியதற்காக வர்த்தகக் கப்பலான K Coral லின் கப்டன் உட்பட்ட மாலுமிகள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படை
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற்றவர்களே இனிமேல் முச்சக்கர வண்டி பயணிகள் சேவையில் ஈடுபடமுடியும் என நேற்று வல்வையில் இடம்பெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வை நகராட்சி....
புதுவுடமைச் சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்த கம்பர்மலை க.தங்கவடிவேல் ஆசிரியரின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வும் "தங்கம்" நினைவு நூல் அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொக்குவிலில் இடம்பெற்றது. கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் 0330 மணிக்கு கொக்குவில் தேசிய கலை இலக்கியப்....
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் நேற்று முன்தினம் 26 ஆம் திகதி இடம்பெற்றது. பாரீசின் Sartrouville என்னும் இடத்தில் காலை சுமார் 10 மணியவில் ஆரம்பமான இந்த ஒன்றுகூடலில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களிற்கான பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மேலும்..
முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கான கருத்தரங்கு ஒன்று இன்று வல்வையில் இடம்பெற்றது.வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இன்று பிற்பகல் 3 மணிக்கு பழைய வல்வை நகரசபை மேல் மாடிக் கட்டடத்தில்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற 'Welcome to Sunday Show' நிகழ்வில் நேற்றைய தினம் ”சகஜம்” எனும் கூட்டூம நாடக ஆற்றுகை ஒன்று இடம்பெற்றது. இதில் நாடக நடிகர்களாக. இ.வினோதன், த.கில்மன், இ.மகிந்தன், ம.சுலக்ஷன்,த. கயன், லி.அனன்ராஜ். ஆகியோர்....
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெற உள்ள இளைஞர் மன்ற தேசிய விளையாட்டு போட்டிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக அஞ்சல் ஓட்டக் குழு தெரிவாகியுள்ளது. இந்தக் குழுவில் வல்வை விளையாட்டுக் கழக வீரர் மயூரனும் இடம்பெறுகின்றார். நேற்று 27.06.2016 அன்று உடுப்பிட்டி இமையானன்...
வடமராட்சி கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள படகு உற்பத்திச்சாலை (Boat Yard) எதிர்வரும் முதலாம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் படகு உற்பத்திச் சாலையைத் திறந்து வைக்கவுள்ளார். படகு உற்பத்தி தொழிற்சாலைக்கான கட்டடப் பணிகள் யாவும் அண்மையில்.....a
யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் (Jaffna District Federation Of Youth club) வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27) வடமராட்சி இமையாணன் மத்திய விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் சம்மேளனத்தலைவர் சுபாகர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு
கடந்த 10 ஆண்டுகளாக அகல மற்றும் ஆழப்படுத்தப்பட்ட பனாமா கால்வாய் (expanded Panama Canal) நேற்று ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவிற்குச் சொந்தமான Cosco shipping பனாமா என்னும் கொள்கலன் கப்பல், 50 கடல் மைல்கள் நீளமான கரீபியன் கடற்பக்கம் அமைந்துள்ள இந்தக்...
மும்பையில் 26/11 இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசிகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் பனாமாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மாலுமிகள் நால்வர் ஓடிஸா கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி, Thuraya...
வல்வெட்டித்துறை சுந்தர மனோன்மணி தேவி சமேத ஸ்ரீ சுந்தரப்பெருமான் கோயிலில் சங்காபிசேகம் இடம்பெறவுள்ளது. நேற்று 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தேவஸ்தானத்தில் தினமும் காலை 9 மணிக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று தொடர்ந்து பூஜை நடைபெறவுள்ளது. இதனைத்.....
பருத்தித்துறை புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விழாவில் வடமாகாணசபை முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் ..
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கட் தொடர் - 2016 (King of Eagles) கடந்த வெள்ளிகிழமை ஆரம்பமாகியது.. போட்டிகள் இன்றும் நாளையும் A, B, C, D என நான்கு குழுக்களாக இடம்பெறுகின்றது. 8 வீரர்கள் 6 ஓவர்கள் என இடம்பெறும் இத்தொடரில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது முதலாம் கட்ட வேலைகள் நிடைவடைந்து இரண்டாம் கட்டவேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும்,
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 26 ஆம் திகதி முற்பகல் இரத்ததான முகாம் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமிற்கு பொலிகண்டி மேற்கு செம்மீன் சனசமூக நிலையத்தினர்....
மாலுமிகள் தினம் 2016 (Day of the seafarer 2016) ‘யாவருக்கும் கடல்’ (At Sea for All) என்னும் கருப்பொருளில் இன்று 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தை அகலமாகவும் தூரமாகவும் கொண்டுசென்று உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இதனை...
மீன்பிடிப் படகின் எரிபொருள் தீர்ந்த நிலையில் யாழ் வடமராட்சியின் தொண்டைமானாறு கடற்பரப்பில் நேற்று முன்தினம் படகு ஒன்றுடன் கரை ஒதுங்கிய ஐந்து இந்திய மீனவர்களை காங்கேசன்துறைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ஐவரும் தமிழ்நாடு நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படை....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி விஞ்ஞான மாணவர் மன்றின் (Hartley college Science Union) தேடல் என்னும் விஞ்ஞான சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு கடந்த 3 ஆம் திகதி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது. குறித்த சஞ்சிகை போன்ற ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.