தீருவில் வயலூர் முருகன் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் ஆரம்பம் (மகோற்சவ விபரங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 26 ஆம் திகதி முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 3 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா 4 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
வயலூர் முருகன் கோயில் வல்வையின் தீருவில் மைதானத்தையொட்டி, வல்வைச் சந்தியிலிருந்து தென் மேற்குத் திசையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கீழே மகோற்சவப் பெருவிழா விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.