வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் திருவிழா இன்று நிறைவு பெற்றுள்ளது.
காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா சுமார் 11.00 மணியளவில் சுவாமி இரத்தினாசனம் வாகனத்தில் வெளிவீதி உலா வந்தார். மேலும் மாலை 6மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா சுமார் 08.00 மணியளவில் சுவாமி எலி வாகனத்தில் வெளி வீதி உலாவுடன் நிறைவடைந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.