வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2016 / 2017 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது
நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து 2016 / 2017 ஆம் ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வுகள் பாடசாலையின் தையல் பாகர் அரங்கில் பிற்பகல் 2 மணியிலிருந்த 6 மணி வரை இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.