கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 ஐ சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
வி.டினேஸ்கரன் அவர்களின் இசையில் எஸ்.சிவா அவர்களின் பாடல் வரிகளுடன், ப.தனுராஜ் அவர்களின் குரலில், R.ராஜேஸ் அவர்களின் ஒலிப்பதிவில் உருவான பொன்விழா பாடல் இன்று வெளியிடப்பட்டது.
பாடலினை படிப்பகத்தின் முன்னாள் தலைவர் திரு. பூ. அகமணிதேவர் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.