குச்சம் சரஸ்வதி கோயிலில் நாளை கலச அபிஷேகம் நடைபெற்று விக்கரங்கள் பிரஸ்திடை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2015 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோயிலில் நாளை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சுபவேளையில் விக்கரங்கள் பிரஸ்திட்டை செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் சனிக்கிழமை 21 ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முன்பிருந்த கோயில் அகற்றப்பட்டு அதே இடத்தில் புதுப் பொலிவுடன் கட்டப்பட்டுள்ள புதிய கோயிலைக் கீழே காணலாம்.
குச்சம் சரஸ்வதி கோயிலில் நாளை கலச அபிஷேகம் நடைபெற்று விக்கரங்கள் பிரஸ்திடை இடம்பெறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.