வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
உற்சவங்களின் காலை வசந்த மண்டப பூசை 10.30 க்கும் மாலை வசந்த மண்டப பூசை 7 மணிக்கும் இடம்பெறவுள்ளது
10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 02.08.2016 அன்றும், தெப்பத் திருவிழா எதிர்வரும் 04.08.2016 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கப்பலுடையவர் பிள்ளையார் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.