கம்பர்மலை வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2015 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கம்பர்மலை வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 01.08..2015 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் மு.ரவீந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ரவீந்திரன் கலந்து கொள்ளவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.