வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பூங்காவனத் திருவிழாவையொட்டி கோயில் வளாகம் மரங்கள் மற்றும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
10 தினங்கள் இடம்பெற்றுவரும் ஆதிவைரவர் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.
கீழே காட்சிகளில் பூங்காவனத் திருவிழாவையொட்டி ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருப்பதனையும், வைரவப்பெருமான் வீதியுலாவினையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.