போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உதவியளித்துள்ளது. போரின் போது ஏற்பட்ட காயங்களினால் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே தமது அன்றாட வாழ்க்கையைத் தொடரும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த இந்த உதவிக்காக 10,000 அவுஸ்திரேலிய டொலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வல்வை நலன்புரிச் சங்கம் (அவுஸ்திரேலியா) அண்மையில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வ அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: September 21, 2016 at 02:31
மிக மிக சிறந்த செயல் வாழ்த்துக்கள் !இதுபோன்ற போரினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கை சேர்ந்த மக்களுக்கு அனைத்துனாடுகளிளுமுள்ள வல்வை நலன்புரி சங்கங்கள் வாழ்வாதார உதவிகளை செய்தால் மக்களும் பயனடைவார்கள். வல்வையைசெர்ந்த மக்களுக்கும் பெருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.